Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

பிரபல பெண் யூடியூபர் மீது எழுந்த புகார்… ஒரே இரவில் சிக்கிய தொழிலதிபர் : இந்தியாவை அதிர வைத்த...

0
டெல்லி.. டெல்லி அருகேயுள்ள ஷாலிமார் பாக் என்னும் பகுதியை சேர்ந்தவர் நம்ரா காதிர். இவரது கணவர் பெயர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு சுமார் 6 லட்சம்...

நள்ளிரவில் மணமகளுக்கு தொல்லை கொடுத்த மாப்பிள்ளை : மணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவளி. 22 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர்கள் 2 பேருக்கும், இரு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்....

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினிதா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில்,...

திருமணமான ஒரே மாசத்துல புதுப் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : கல்யாணத்துக்கு பின் சுயரூபத்தைக் காட்டிய மணமகன்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி ஓட்டுநரான இவருக்கு வசுமதி(26) என்ற மகள் இருந்தார். பொறியியல் பட்டதாரியான இவருக்கும், நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த அக்டோபர்...

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்… அசத்தும் யூடியூப் பிரபலம் : இவர் யார் தெரியுமா?

0
அர்மான் மாலிக்... அர்மான் மாலிக் ஒரு Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினந்தோறும் தம்முடைய யூடியூபில் கண்டென்டுகளாக பதிவிடக்கூடிய அர்மான் மாலிக் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை...

தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்…. பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி : வைரலாகும் புகைப்படங்கள்!!

0
அமெரிக்கா.. தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட,...

இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவன்… கொதித்தெழுந்த முதல் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர் ஏஞ்சல் மரிய பாக்கியம். இந்த பெண்மணி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அதில், 'தனது கணவன் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து...

சாப்பாட்டில் முடி இருந்ததால் ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூ.ரம்!!

0
உத்தர பிரதேசம்.. உத்தர பிரதேச மாநிலம் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் சீமாதேவி தனது கணவருக்கு...

கள்ளகாதலால் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

0
தஞ்சை.... தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தோகூர் போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு...

விஷம் கொடுத்து கணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் : மனைவி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கமல்காந்த் ஷா (44). தொழிலதிபரான இவருக்கும் கவிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்குள் வழக்கமான தம்பதிகள்...