நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் : இறுதியில் கள்ளக்காதலிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
வேலூர்..
வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான் பட்டறையை சேர்ந்தவர் திலகா. இவருக்கு 28 வயதாகிறது. இவர் காந்தி நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
திலகாவின் கணவர் ராஜேஷ்...
அம்மா ஞாபகமாவே இருக்கு… 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
தர்மபுரி..
தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15), மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்நிலையில் அவரது மனைவி தீபா...
தாயின் கள்ளக்காதலனை 3 மகன்கள் சேர்ந்து கொலை செய்த கொடூரம் : கள்ளக்காதலால் நடந்த விபரீதம்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (42), சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுடன்...
கணவரின் நண்பருடன் ஓட்டம் பிடித்த மனைவி : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
சேலத்தில்..
சேலத்தில் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி சரண்யா. கடந்த ஒன்னாம் தேதி அன்று சரண்யா திடீரென்று மாயமாகி இருக்கிறார்.
இதை அடுத்து மனைவியை காணவில்லை என்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார்...
42 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 20 வயது மாணவி : இப்படியும் ஓர் காதலா?
பீகார்...
பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இங்கே ஆசிரியராக சங்கீத் குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரது மனைவியும் ஏற்கனவே உயிரிழந்து...
க்யூட்டா போஸ் கொடுத்துட்டு இருந்த புதுமண ஜோடி… திடீர்ன்னு பின்னாடி நின்ன யானை செஞ்ச காரியம் : அதிர்ந்து...
போட்டோஷூட்..
அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது, நம்மை சுற்றி வைரலாகி வரும் வீடியோக்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இவற்றுள் அதிர்ச்சி கலந்த, வினோதமான, வேடிக்கை நிறைந்த வகையில் என...
மனைவிக்கு பிரசவம்… ஆசையாய் வைத்தியசாலைக்கு சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
நாகை..
திருக்குவளை அருகே வாழக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நரேந்திரன் (வயது 30) கம்பிபிட்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக்...
முதலிரவு என்றால் என்ன… மாணவிகளுக்கு வீடியோ மூலம் விளக்கிய ஆசிரியர்… பின்னர் நடந்த விபரீதம்!!
கோலார்..
கோலார் மாவட்டம் கோலார் தாலுகா நரசாபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் 2 நாளைக்கு முன்பு, தன்னுடைய கிளாஸ்ரூமில் மாணவ-மாணவிகளுக்கு பாடம்...
கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு மைதானத்திலேயே நேர்ந்த சோகம்!!
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் புதன்கிழமை காலை நடந்துள்ளது.
கீழே விழுந்த அனுஜ் உடனடியாக...
மாலையை கழற்றி மணமகனின் முகத்தை நோக்கி வீசிய மணமகள் : நடந்த விபரீதம்!!
திருமணம்..
திருமண மேடையில் மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணப்பெண்ணின் ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த முதியவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி தகராறு செய்த மணப்பெண், திருமண நிகழ்ச்சி நடந்து...
















