Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

திருமண வீட்டில் பசி போக்க அழையா விருந்தாளியாக நுழைந்த இளைஞர் : இறுதியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

0
பிஹாரின்.. பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ், தனது பசியை போக்க அங்கு நடைபெற்ற திருமண விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்தார். பந்தியில் அமர்ந்து வயிறார சாப்பிட்டார். அதோடு மணமக்களையும் மனதார வாழ்த்த...

கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பு.. சோகத்தில் குழந்தைகளோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பவர் அகில் அகமது- உஸ்னா கவுசர் (வயது 30). இந்த தம்பதிக்கு ஹரீஸ் (வயது 7),அலிஷா (வயது 4),அனம் பாத்திமா...

வயிறுவலியால் துடிதுடித்த கணவன்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

0
மும்பையில்.. மும்பையைச் சேர்ந்தவர் கமல்காத். இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும்...

TV பார்க்கும் போது காதலனுடன் சண்டை : ஆத்திரத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலி செய்த கொடூரம்!!

0
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (30). இவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரித்துக் கொடுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர்...

கணவனை வைத்து பக்கத்து வீட்டு பெ.ண்ணையும் அவரது ம.களையும் ப.லா.த்.காரம் செ.ய்ய வைத்த மனைவி!!

0
கன்னியாகுமரியில்.. க.ன்னியாகுமரி மா.வட்டத்தில் வ.சித்து வ.ந்த பெ.ண் பி.ரியா (பெ.யர் மா.ற்றப்பட்டுள்ளது) வ.யது(40). இ.வர் த.னது க.ணவரை பி.ரிந்து வ.ந்து ரா.ணிபேட்டையில் த.ன் ம.களுடன் வா.ழ்ந்து வ.ந்துள்ளார். இ.வரது 17 வ.ய.து ம.க.ள் அ.ங்குள்ள...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… தாலி கயிறே மனைவிக்கு எமனான பரிதாபம்!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை செய்யாறு அடுத்த அனப்பத்தூர் கிராமத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவன் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு கைக்குழந்தையுடன் தப்பி ஓடி விட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் செய்யாறு அடுத்த...

தாலியை மறைத்து வாழ்ந்த சிறுமி… பிறந்தநாள் அன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வசந்தன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு...

தன் உருவத்தை போல் உள்ள பெண்ணை கொலை செய்த இளம் பெண் : பகீர் சம்பவம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உறவினர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் தோற்றத்தை போல் உள்ள பெண்ணை, காதலுடன் சேர்ந்து இளம் பெண் கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில்...

காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலத்தில்.. சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள...

கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவால் பரிதவிக்கும் பெண் குழந்தைகள் : நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகரில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிதம்பரம் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேய ராஜ் (41). இவர் தனது மனைவி...