Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

10 நாளில் மகளுக்கு திருமணம்.. காதலனுடன் ஓட்டம் பிடித்த அம்மா… மகளின் திருமண நகைகளும் அபேஸ்!!

0
உத்தரகண்ட் மாநிலத்தில்.. திருமணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப்பார் என பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே எந்தளவுக்குக் கஷ்டமான ஒன்று என்பது இந்த இரண்டையும் செய்தவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் குறிப்பாகத் திருமணத்தில் பெற்றோர்கள் பாடு...

பெண் தர மறுத்த தந்தைக்கு இளைஞன் செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தர மறுத்த தந்தையை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு பிஇ...

க.ள்.ளக்காதலை கை.வி.ட சொ.ன்.னதால் ஆ.த்.திரம் : க.ள்.ளக்காதலி, ம.களை து.டி.து.டிக்க வை.த்.த கொ.டூ.ரன்!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சே.ர்ந்தவர் பரிமளா (38). இ.வரது க.ணவர் 10 ஆ.ண்டுகளுக்கு மு.ன்னர் உ.ட.ல்நலக்குறைவால் உ.யி.ரிழந்துவிட்டார். இ.தையடுத்து பரிமளா 2 மகள்கள் மற்றும் ம.கனுடன் வ.சித்து வ.ந்தார். கூலி...

திருமணம் முடிந்து மேடையிலேயே பலியான மணமகள்.. சம்பவத்தை மறைத்த உறவினர்கள் : நடந்தது என்ன?

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசம் லக்னோ பகுதியில் உள்ள மஹிலாபாத் பாத்வனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு ஷிவாங்கி ஷர்மா (வயது 21) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து...

தாய் இறந்த சோகத்தில் பாச மகன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
கோவையில்.. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ் குமார். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு பிடித்து வந்தார். இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லை...

ரீல்ஸ் மோகம்.. கோயிலுக்குள் இரு பெண்கள் செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. சமூக வலைதளங்களில் இன்றைய தலைமுறையினர் அதிக நேரம் செலுத்துக்கின்றனர். அதிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்றால் அதில் மூழ்கி விடுகின்றனர். ரீல்ஸ் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன....

மணக்கோலத்தில் தேர்வு எழுத ஓடி வந்த மணமக்கள்.. காரணம் இதுதான்!!

0
ஈரோட்டில்.. பொதுவாகவே படித்து முடித்த பின்னர் ஒரு அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது பல பட்டதாரிகளின் கனவாக இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் அரசு தேர்வுகளில் போட்டியிடும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் லட்சங்களில்...

திருமணத்தில் மாலை மாற்றும் சமயத்தில் உயிரிழந்த மணப்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது....

டிக்டாக் பிரபலம் திடீர் மரணம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
மேஹா தாகூர்.. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21) தனது 2வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம்,...

திருமணத்திலும் பிரியக் கூடாது.. ஒரே நபரை மணந்து கொண்ட இரட்டை சகோதரிகள் : மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த வினோதம்!!

0
இந்தியாவில்.. மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் மும்பையில் பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட பிரிந்ததே இல்லை. ரிங்கி,...