Saturday, June 27, 2026

இந்திய செய்திகள்

10 கிரெடிட் கார்டுகள் மூலம் தனியார் ஊழியரிடம் 1 கோடி மோசடி செய்த தம்பதி!!

0
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை காலனி பகுதியில் வசித்து வருபவர் 37 வயது தனசேகர். இவர்காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து...

புதிதாக கட்டப்பட்ட விபரீதம்.. மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!!

0
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் கட்டட விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்ட சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர்...

தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு : கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த சோகம்!!

0
ரயில் மோதி 2 பேர் பலியான விவகாரத்தில், தகாத உறவு அம்பலமானதால் கல்லூரி மாணவியும், தனியார் பஸ் டிரைவரும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர்...

வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை : கள்ளக்காதலன் கைது!!

0
கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் மாமலைக்கண்டம் அருகே எளம்பளாசேரியை சேர்ந்த ஆதிவாசி பெண்...

24 வயசு தான்.. பரிதாபமாக உயிரிழந்த டிக்டாக் பிரபலம்!!

0
துருக்கியில் வசித்து வரும் டிக்டாக் பிரபலம் எபெகான் குல்தூர் . இவருக்கு வயது 24 மட்டுமே. இவர் அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். இதனால் கடந்த 3...

ஒரு தலை காதலால் விபரீதம் அதிர வைத்த இளைஞரின் குடும்பம்!!

0
கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், மாணவியை மினி வேனில் கடத்திச் சென்ற இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு...

வீட்டில் திடீரென சுருண்டு விழுந்து 14 வயது மாணவி மாரடைப்பால் மரணம்!!

0
தனது வீட்டில், டிவியில் இந்திய அணி, சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி, திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம்...

மலைக்கிராமங்களில் தொடரும் அவலம்.. 5 கிமீ டோலி கட்டி தூக்கிசென்றும் இளம்பெண் பரிதாப பலி!!

0
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் சாலைவசதிகள் இன்னும் சரியாக அமைக்கப்படவில்லை இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சுமார் ஆறு கிமீ தூரம் ஆபத்தான ஒற்றையடி பாதையில் கிராம...

கல்லூரி மாணவியைக் கொன்று வீசிய கொடூரம்.. நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல்!!

0
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் கடந்த மார்ச் 6ம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்டது. இதன் பிறகு பிரேத பரிசோதனையில் அந்த...

வாயில் துணி வைத்து இரட்டை குழந்தைகளைக் கொன்ற தாய்!!

0
அத்தனை அழகாய் இருக்கிறார்கள். எப்படித் தான் கொல்ல மனசு வந்ததோ? தனது இரட்டைக் குழந்தைகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாயில் துணியைத் திணித்து கொலைச் செய்திருக்கிறார் பெற்ற தாய். உத்திரகான்ட் மாநிலம் ஹரித்துவார், ஜ்வாலாப்பூர்...