தேயிலை பறிக்க சென்ற பெண்ணை கொன்று சாப்பிட்ட மிருகம்!!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேயிலை பறிக்க சென்ற பெண் மாயமானார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்டு...
கணவர் டாக்டர் மனைவி ஹைகோர்ட் வக்கீல் 2 மகன்கள் குடும்பமே எடுத்த விபரீத முடிவு!!
வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் உடனே அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு 17 வது பிரதான சாலையில் உள்ள சிக்மா...
நகை விற்ற பணத்தில் படகு வாங்கி 45 நாட்களில் 30 கோடி சம்பாதித்த நபர்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நபர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான...
வருமானம் இல்லை, நோயால் பாதிப்பு.. மகன், மகளை கொன்று தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
வருமானம் இல்லாததால் விரக்தி அடைந்த தம்பதி, மகன், மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்தவர் சந்திரசேகர்(44).
இவர் தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்தார்....
3வது திருமணம்.. காதலனுடன் சேர்ந்து 2வது கணவரை போட்டுத்தள்ளிய இளம்பெண்!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர்கள் காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) . இருவரும் பிப்ரவரி 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர்.
இங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும்...
மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, கணவன் எடுத்த விபரீத முடிவு!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரின் கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். இவருக்கும் ஷிவானிக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அன்றைய தினம் மணமகனின் வீட்டிற்கு...
ஏலச்சீட்டு நடத்தி 3 கோடியை ஆட்டைய போட்டு எஸ்கேப் ஆன பிரபல ரீல்ஸ் ஜோடி!!
திருவண்ணாமலை மாநகராட்சியில் தேனிமலை பகுதியில் முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் 33 வயது வெங்கட்.
இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற...
யூடியூப் பார்த்து டயட் – 6 மாதங்களாக உணவை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களாக...
வெளிநாட்டு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் : வெளியாகியுள்ள துயரச் செய்தி!!
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார்.
தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில்...
கள்ளத் தொடர்பை கைவிட்டதால் இளம்பெண் படுகொலை!!
கூடுவாஞ்சேரி அருகே தன்னுடன் இருந்த கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் ஒரு இளம்பெண்ணை, அவரது கள்ளக்காதலனான எலக்ட்ரிஷியன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.
அவரை நேற்றிரவு திருவண்ணாமலையில் கைது செய்தனர். மேலும்,...
















