காதல் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன் : மரண வாக்குமூலத்திலும் கணவனைக் காப்பாற்ற முயன்ற மனைவி!!
விழுப்புரம்..
காதலித்து கரம் பிடித்த மனைவியின் மீது, பின்னாலிருந்து மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து கொளுத்திய கணவனை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் நீதிபதியிடம் மரண வாக்குமூலத்திலும் காட்டிக் கொடுக்காமல், தானே...
மனைவியின் முகத்தில் திராவகத்தை வீசிய கணவன் : பின்னர் நேர்ந்த சோகம்!!
ஜார்க்கண்டில்..
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு தகராறு ஏற்பட்டதில், மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் கான். இவர் தனது மனைவி...
திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
வடசென்னை...
வடசென்னை தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி கௌரி மகள் ரேகா (35) இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வந்தார் இவருக்கும் சென்னை.
டி...
வாய் பேச முடியாத தாயின் ஏக்கம்… சிறுவனின் கனவை நிறைவேற்றிய இளைஞர் : நவீன கர்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்!!
ஆந்திர மாநிலம்...
23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார்.
இதன் காரணமாக...
சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற காதலனை பார்சல் கட்டிய கள்ளக்காதல் ஜோடி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நரசிங்கநல்லூர்..
நரசிங்கநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் செல்வி. 56 வயதான இவர் அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த ஜேக்கப் ஆனந்தன் என்பவரிடம் கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது 67 வயதான ஜேக்கப் ஆனந்தனுக்கும்...
முதலாமாண்டு கல்லூரி மாணவிக்கு நடந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை....
மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில் 12ம் வகுப்பு வரையில் படித்த சென்னை மாணவி, கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க முடியாததால், தீக்குளித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் மாணவிகள் தற்கொலைகளில்...
ஏழ்மையான பெண்களே குறி… குளிர்பானத்தில் மது கொடுத்து இளம் பெண்களை சீரழித்த பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடாவில் இருக்கும் படமடாதோட்டவாரி தெருவை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான நாகசாயி என்பவர் அங்குள்ள பகுதியில் பெண்களுக்கான துணிக்கடை நடத்தி வந்திருக்கிறார்.
மேலும் அங்கு வாடிக்கையாளராக வரும் பெண்களிடம்...
முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்… ஒன்றரை கிலோ எடை இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி : நடந்த விபரீதம்!!
கர்நாடகா..
கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து...
தொழிலதிபர் உ.யிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் : வெளியான பகீர் தகவல்!!
நெல்லை..
நெல்லை தொழிலதிபர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் உல்லாசத்தில் இருந்தபோது திடீர் விசிட் அடித்து அதிர்ச்சி கொடுத்த ஆத்திரத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலியே கழுத்தை...
கோழிக்கறியில் மயக்க மருந்து.. கழிவறை குழியில் புதைப்பு : கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சி ...
பஞ்சாபில்..
பஞ்சாபில் கணவர் காணாமல் போனதாக மனைவி நடமாடியதையடுத்து விசாரிக்கையில், அவரை கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளது தெரியவந்தது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்ற பகுதியை அடுத்துள்ளது பக்ஷிவாலா. இங்கு வசித்து வருபவர் அம்ரிக் சிங்...
















