காதலிக்கு பிறந்த நாள் பரிசாக உயிரைக் கொடுத்த காதலன் : இப்படியும் ஓர் காதலா?
சென்னை..
சென்னை அண்ணாநகர் பகுதியில், தனது காதலியின் பிறந்த நாளில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் தெரியாமல் பெற்றோர் கதறியழுத...
விஷமாகும் உணவு… பிரியாணி சாப்பிட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம் : எச்சரிக்கை செய்தி!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தீர்த்தகிரி.இவருடைய மகன் 24 வயது அருண்குமார்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று...
ஆகாயத்தில் பறந்தபடி திருமணம் செய்த காதல் ஜோடி : வைரலாகும் வீடியோ!!
சத்தீஸ்கரில்..
ஆகாயத்தில் ஏர் பலூனில் பறந்தபடி மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏர் பலூனில் 70 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை...
ஆன்லைன் ரம்மியியால் பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர் : எச்சரிக்கை செய்தி!!
தென்காசி..
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில்...
ஸாரி மாமா நான் போய் சேர்ந்திடுவேன்… அம்மாவை பாத்துக்கோ… இளம்பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது இளைய மகள் சரண்யா (23) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரண்யாவை...
உல்லாசமாக இருந்தபோது கட்டிலிலேயே இறந்த கள்ளக் காதலன் : வேலைக்கார பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் 67 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த சடலம் ஜே.பி.நகர் புத்தேனஹள்ளியில் வசித்து வந்த பால சுப்ரமணியன் என்பது...
3 வயது குழந்தைக்கு எமனான தந்தை : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று வயது மகன் நிகில். நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
கோவிலில் திருநங்கை – திருநம்பி தம்பதிக்கு திருமணத்திற்கு மறுப்பு : இறுதியில் நடந்த சம்பவம்!!
பாலக்காட்டை..
பாலக்காட்டை சேர்ந்தவர்கள் நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா. திருநங்கை, திருநம்பியான இவர்கள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அங்குள்ள கச்சம்குருஷி கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது.
இதற்காக பத்திரிக்கைகள் அச்சடித்து பலருக்கும்...
பெற்ற குழந்தையை காலால் தூக்கி அடித்தே கொலை செய்த கொடூர தந்தை!!
காளஹஸ்தியில்..
காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதிவசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று மாத வயது மகன் நிகில். நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த...
ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் நாட்டு பெண் : 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த சுவாரஸ்ய காதல்!!
இந்தியாவில்..
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த...
















