பிரபல சீரியல் நடிகை பரிதாபமாக மரணம் : சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
மும்பை...
மும்பை மாநிலம் மகாராஷ்டிரா கோலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகிய முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார்.
மேலும் கோலாபூரில்...
மனைவிக்கு முன்னின்று இரண்டாவது திருமணம் செய்து வைத்த கணவன் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
ஒடிசா..
இந்தியாவில் கணவர் தனது மனைவியை வேறு நபருக்கு பணத்தை வாங்கி கொண்டு திருமணம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கீரா பெருக். இவர் மனைவி பூர்ணிமா. கடந்த அக்டோபர்...
$1 பில்லியன் வருவாய்…. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த வேஷ்டி கட்டிய தமிழன்!!
ஸ்ரீதர் வேம்பு...
தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார்.
பின்னர்,...
காலையில் திருமணம் முடிந்து இரவு உயிரைவிட்ட மணமகன் :. கதறி துடித்த பெற்றோர் : நடந்தது என்ன?
சென்னை..
சென்னை தாம்பரத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் புதுச்சேரி கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் கோமதியை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் புதுச்சேரியில் நேற்று காலை கோட்டக்குப்பத்தில் தனியார்...
கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திரா..
ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனு. இவருடைய மகன் 18 வயது நல்லபோத்ல ரெங்கையா . இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிடெக் கணினி அறிவியல் முதலாம்...
விபத்தில் உயிரிழந்த நண்பன்… குற்ற உணர்ச்சியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் திருமால் (எ) ராஜா. இவரது மகன் சீனிவாசன் (20). சீனிவாசன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில்...
கணவரை இரவு 9 மணி வரை தொந்தரவு செய்யக்கூடாது…. மனைவியிடம் நூதன ஒப்பந்தம் போட்ட கணவரின் நண்பர்கள்!!
கேரளா..
திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரகு....
படிக்க கஷ்டமாக இருக்கிறது… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
திருச்செந்தூரில்..
திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படிக்க கஷ்டமாக இருக்கிறது என மாணவி...
அம்மா தூங்குறாங்க… மனைவியை கொலை செய்து குழந்தைகளிடம் நாடகமாடிய கணவன்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன்(29). இவரது மனைவி ரெஜினா பானு(26). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில்...
திருமணமான மூன்றே மாதத்தில் கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!
நாகர்கோவில்...
நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை வி.ஷ.ம் கொ.டுத்து கொ.லை செ.ய்.ய ம.னை.வி மு.யற்சித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் க.ணவன் கு.ற்றம் சா.ட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார்...
















