காதலனை கொல்ல கூலிப்படையை அனுப்பிய காதலி : திடுக்கிடும் பகீர் தகவல்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகேயுள்ள மாத்தார் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ படித்து முடித்து, அங்கு வெல்டராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும். அணக்கரை பகுதியைச் சேர்ந்த ஹெஸ்லின்(19) என்ற கல்லூரி...
எங்கப்பா செத்தாலும் வருவாரு… 2 மாத சிசுவை நரபலி கொடுக்க கடத்திய ஸ்வேதா… குலைநடுங்கிப் போன போலீஸ்!!
கேரளா..
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கேரள மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக...
எலுமிச்சை பறக்கும், பண மழை கொட்டும்.. சதுரங்க வேட்டை பாணியில் சாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியாரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. ஜவுளி உற்பத்தி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி அவரையும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரையும் கட்டிபோட்ட மர்ம கும்பல்...
கள்ளக்காதலால் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி : இவங்க தொல்ல தாங்க முடியல!!
தருமபுரி...
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி–வீரப்பாண்டி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 05.10.2020 ல் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த சடலத்தை ரயில்வே போலீசார் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
சடலமாக...
வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி : பரபரப்பு வாக்குமூலம்!!
பெரம்பலூர்...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம் . இவரது மனைவி தீபா . இந்த தம்பதிக்கு 17 வயதில் புஷ்பநாதன் என்ற மகனும், 15 வயதில் கலைவாணி...
காதலியை கொலை செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட காதலன் : பதறவைக்கும் சம்பவம்!!
ஜபல்பூர்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் சில்பா. 22 வயதுடைய இளம்பெண்ணான இவர் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்துவார். எனவே இன்ஸ்டாகிராம் மூலம், இவருக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற...
கொடுத்த கிப்டுகளை வாங்க வந்த காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின். இவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த 19-வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டா...
17 வயது மாணவனுடன் மாயமான 20 வயது பட்டதாரி : இப்போ 3 மாசம் கர்ப்பம் : நடந்த...
சேலம்...
சேலம் அருகே பப்ஜி விளையாடும்போது ஏற்பட்ட பழக்கத்தில் 17 வயது மாணவனுடன் 20 வயது பட்டதாரி பெண் வீட்டிலிருந்து வெளியேறி குடும்பம் நடத்தி வந்ததும், தற்போது அந்த பெண் மூன்று மாத கர்ப்பமாக...
கூலிப்படை மூலம் காதலனை துவம்சம் செய்த காதலி : நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்க்கிளம்பி மாத்தார் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ முடித்து விட்டு வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 19 வயது கல்லூரி மாணவி...
9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம் : ஆசிரியர் கொடுத்த தண்டணையால் நடந்த விபரீதம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் டெய்லர் குப்பன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் இதில் 13 வயது மோகன்ராஜ், 11 வயதில் மற்றொரு மகனும்...
















