ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் : கோப்பைகளை பார்த்து கதறி அழுத காதலி!!
கேரள......
கேரள எல்லையில் பாறசாலை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு...
குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள்.. பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் : நடந்த விபரீதம்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு...
காதலனின் மோசமான செயல்… மனமுடைந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம்...
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத்.
இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர் கல்லூரியில்...
வாழைத்தோப்புக்குள் கல்லூரி மா.ணவிக்கு நேர்ந்த ப.ய.ங்.க.ர.ம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பெ.ண் கு.ழந்தை பிறந்தது.
அதே பகுதியை சேர்ந்த க.ல்லூரி மா.ணவி மீது...
பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல்… ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியை : இப்படியும் ஓர்...
ராஜஸ்தானில்...
ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது...
கையில் சுத்தமாக பணமில்லை…. கடன் வாங்கிய முகேஷ் அம்பானி : நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல்!!
முகேஷ் அம்பானி..
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையில் ஒருமுறை கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்....
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : வெளியான சிசிடிவி யால் பரபரப்பு!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நூர் பிஜா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவர், அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி, இந்த...
முடி கொட்டியதால் மனமுடைந்த இளைஞன் : திடீரென எடுத்த விபரீத முடிவு!!
கோழிக்கோடு....
முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்....
கோவை TO கேரளா… சைக்கிளில் சென்று தாலி கட்டிய இளைஞர் : நெஞ்சை நெகிழவைக்கும் காரணம்!!
கோவை TO கேரளா..
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக சைக்கிளில் கேரளா சென்று பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லிய காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...
நடு வீதியில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நிலைகுலைந்துபோன கணவர்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம், பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய...
















