மகளை கால்வாயில் தள்ளி ஆணவக் கொலை செய்த தந்தை : தாய் மூலம் வெளிவந்த பகீர் உண்மை!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா. இவரின் கல்லூரி...
ஒரு ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து தமிழக பெண் படைத்த சாதனை!!
சென்னை..
ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம், இரத்த தானம்,...
10ம் வகுப்பு மாணவனுக்கு மது கொடுத்து டியூஷன் ஆசிரியை செய்த முகம்சுழிக்கும் செயல்!!
கேரளா...
கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
நன்றாக படித்து...
14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
பெங்களூருவில்...
பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவன் மோஹின்,...
“நீங்க ரெண்டு பேரும் லெஸ்பியன்”… பெண்களை கொடூரமாக தாக்கிய கும்பல் : நடந்த விபரீதம்!!
மேற்கு வங்க மாநிலம்...
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் லெஸ்பியன்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்களை மூன்று ஆண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கியவர்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை சூடான இரும்பு கம்பியால்...
நண்பனின் அந்தரங்க உறுப்புகளை வெ.ட்.டி வாயில் திணித்த நபர் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!
மும்பை அ.ருகே உ.ள்ள பிவாண்டியில் அ.திர்ச்சி ச.ம்பவம் ஒ.ன்று ந.டைபெற்றுள்ளது. 21 வ.யதான ஓ.ட்டல் உ.ரிமையாளர் ஒ.ன்பது மு.றை க.த்.தி.யா.ல் கு.த்.தி, அ.ந்.த.ர.ங்.க உ.று.ப்.பை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்பவம் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தி...
காதலனுடன் செல்போனில் பேசிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவரது மகள் கிருத்திகா(19), தனது மாமன் மகனை ஆறு மாதகாலமாக காதலித்து வந்ததாக...
இரவு முழுவதும் ஆண்களுடன் போனில் உரையாடல்… மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொ.டூ.ர.ம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாமதி. இவருக்கு வயது 25. இருவரும் மறைமலை நகரில் தனியார் கம்பெனியில் பணி புரியும் போது காதலித்து ஐந்து...
துணை நடிகையை கொடூரமாக கொன்ற கணவர் : போலீசார் விசாரணையில் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம்...
கண்ட கனவால் பெற்ற மகளை நரபலி கொடுத்த கொடூரத் தாய் : மூடநம்பிக்கையால் நேர்ந்த கதி!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும்...
















