சீரியல் நடிகையின் லவ் சீரிஸ்.. மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன் : பகீர் சம்பவம்!!
நாகவர்த்தினி..
குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன்.
நடிகை நாகவர்த்தினிக்கும், சூர்யநாராயணாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு...
பதிவு செய்யப்பட்ட ஆ.பா.ச வீ.டியோ… இளம் பெண்ணிடம் ஏமாந்த மடாதிபதி எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பழமையான காஞ்சுக்கல் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமிகள் (வயது 45) இருந்து வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்த மடத்தின்...
விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த காதலியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் அம்பலம்!!
கேரளா..
தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள பகுதி பாறசாலை, இதனை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உ.டல்நிலை மோ.சமாகி ஷாரோன் ராஜ் உ.யி.ரிழந்துவிட்டார்.
இதற்கு தன் மகன் காதலித்த பெண் தான்...
பெற்ற மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய தந்தை : அடுத்தடுத்து நடந்த கொடூரம்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுதத்து, சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்....
கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளைஞனை வீட்டுக்கு வரவழைத்து சல்லாபம் : இறுதியில் நடந்த துயரம்!!
கோவை..
கோவை மாவட்டம் காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் கு.ழந்தைகள் உள்ளனர். பெ.ண்ணின் கணவர் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
க.டந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ம.து மற்றும்...
6 ஆண்டுகளாக காதல்… வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த காதலன் : காதலி எடுத்த துணிச்சல் முடிவு!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. அதே ஊரில் வசித்து வருபவர் காளிமுத்து மகன் பாலமுருகன். இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து...
ராணி மாதிரி இருக்குற மனைவிய மகாராணி மாதிரி பாத்துப்பேன்.. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வீரபத்திர மணி. இவர் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தாத்தா - பாட்டி அரவணைப்பிலும் அவர்...
3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை… துக்கம் தாங்காமல் பாச மகன் எடுத்த விபரீத முடிவு : கதறும்...
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் வருணின் தாய் குடும்ப...
ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்.. ஊசி போட்டு கொன்னுட்டாங்க.. கதறிய சிறுமியின் தாய் : மனதை உலுக்கிய...
சென்னை..
சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - வசந்தி தம்பதியின்...
விஷம் வைத்து இளைஞர் கொலை : வழக்கில் அதிரடி திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
கேரளா..
கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.
இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார்....
















