காதலன் மீது 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அரியானா..
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25...
சீக்கிரம் தாலியை கட்டு.. சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம் : வெளியான காரணம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்.
துவக்கத்தில்...
அத்தையை அடித்துக் கொன்ற 17 வயது சிறுவன் : வெளியான அதிரவைக்கும் காரணம்!!
தேனி..
தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தில் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருபவர் அழகம்மாள். 65 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத அழகம்மாள் அவரது தம்பி கணேசனின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.
கணேசனுக்கு மணிகண்டன் மற்றும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு : அதிர்ந்து போன கிராமமக்கள்!!
மதுரை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு...
நர்சிங் கல்லூரி மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
வேதாரண்யம்...
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை களையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வகுப்புக்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள்...
திருமணமாகி கர்ப்பமான பின்பும் முன்னாள் காதலனுடன் தொடர்பு : பரிதாபமாக உயிரையிழந்த இளம் பெண்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. பிருந்தா ஒரே சமயத்தில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தியையும், சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் என்பவரையும்...
பிக்கப் பண்ண வந்த காதலன்.. பார்த்துவிட்ட தந்தை… மாடியில் இருந்து குதித்த மகள் : இறுதியில் நடந்த விபரீதம்!!
திருப்பூர்..
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் ரோட்டில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ...
நாயுடன் வல்லுறவு… வீடியோ வெளியாகியதால் 28 வயது டெலிவரி இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
மும்பை..
மும்பையின் போவாயில் உள்ள மாலுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஆகாஷ் (28) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மாடியின் பால்கனியில் 6 மாத நாயை அந்த இளைஞர் வல்லுறவு செய்து துன்புறுத்தியதாக...
கடத்தப்பட்ட முகமறியாத குழந்தைக்கு தாயான பெண் காவலர் : நெகிழ்ச்சி சம்பவம்!!
கோழிக்கோடு....
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது...
ஆசை ஆசையாய் கட்டிய வீடு… அனுபவிக்க முடியாமல் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!
தூத்துக்குடி..
கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர்.
கொத்தனாராக...
















