தமிழ் நடிகரின் மனைவியின் உயிரை பறித்த டயட்… நேர்ந்த சோக சம்பவம்!!
பரத் கல்யாணின் மனைவி..
பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி நேற்று உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத் கல்யாணின் மனைவி பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார்....
ஜூஸ் கொடுத்து காதலனைக் கொன்ற காதலி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!
திருவனந்தபுரம்..
ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து, காதலனையே கொலைச் செய்த காதலி கிரீஷ்மா, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன்...
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த ஜோடி… இறுதியில் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் திருப்பெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 ஜோடிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.
திருப்பெரும்புதூரில் தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், இங்கு...
என்னை மன்னித்து விடு… ஆன்லைன் ரம்மியால் இளைஞர் எடுத்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பூபதிராஜா. வீட்டருகே உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார்.
பூபதிராஜா....
நெருக்கமாக பழகியதில் கர்ப்பம்… வேறு பெண்ணுடன் திருமண முயற்சி : கடைசி நேரத்தில் கர்ப்பிணி செய்த செயல்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகபிரியாவுடன்...
உடல் துண்டாகி உயிரிழந்த 13 வயது சிறுமி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி(13).இவர் இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி...
மனைவியுடன் தொடர்பு வைத்த ஆட்டோ ஓட்டுனர் : கணவனால் நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்!!
திருச்சி....
திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி, மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா(35)...
எருமைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பொதுமக்களால் நேர்ந்த விபரீதம்!!
மகாராஷ்டிரா...
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல...
திருமணமான சில மாதத்தில் மனைவிக்காக தனது உயிரை இழந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் திருமணமான சில மாதத்தில் மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை கணவர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஷ்மா (26). சாப்ட்வேர் என்ஜினீயர். டெல்லியை சேர்ந்தவர் ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர்....
காதலனை விஷம் வைத்துக்கொன்ற காதலி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
திருவனந்தபுரம்...
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாராசாலாவைச்சேர்ந்த ஷரோன் என்ற இளைஞரும், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.இதனிடையே கடந்த சில...
















