கணவரின் கொடுமை தாங்காமல் 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த மனைவி!!
கணவரின் தொடர் தொல்லைத் தாங்காமல் நர்சிங் முடித்திருந்த மனைவி, தனது 2 மகள்களுடன் ரயில் முன்பு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷைனி(42). இவருடைய கணவர்...
பெண்ணாக மாற முயற்சித்த திருநங்கை அதிக ரத்தப்போக்கால் ஏற்பட்ட சோகம்!!
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பரும்பு மாடி தெருவில் வசித்து வந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தில் வசித்து வரும் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த...
காதல் மனைவியை கொன்று தீவைத்து எரித்த கணவர்!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர்...
மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் 3வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற IFS அதிகாரி!!
மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தனது கடினமான உழைப்பின் மூலம் பெண் ஒருவர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதான வேலை அல்ல. அதற்கு...
திருமணமான 25 நாளில் கணவருக்கு விஷம் வைத்த மனைவி!!
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின்...
இளைஞர்களே கல்யாணம் செய்துக்காதீங்க : பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு!!
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர வர்மா. இவரது மகன் பிரமோத் வர்மாவுக்கு 2009ல் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்குள் கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில் இது...
மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவர் எடுத்த விபரீத முடிவு!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர்...
பிக்கப் வாகனம் கவிழ்ந்து தந்தை, மகன் பரிதாபமாக பலி!!
தமிழகத்தில் கோவை மாவட்டம், சிறுமுகை கூத்தாமண்டி பகுதியில் வசித்து வருபவர் 35 வயது கார்த்திக் பாபு . இவரது மகன் 5 வயது சாய் மித்திரன் . கோவை சின்ன தடாகம் எம்.ஜி.ஆர்...
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கணவருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த இளம் மனைவி!!
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது கலையரசன். இவருக்கு ஜனவரி 26ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்திற்குள் கலையரசனை அவரின் மனைவி ஜூஸில் விஷம்...
நீட் தேர்வு பயத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
இன்னும் எத்தனை மாணவ, மாணவிகளின் உயிரை நீட் தேர்வு காவு வாங்கும் என்று தெரியவில்லை. அரசியல் லாபத்திற்காக கட்சிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி மாணவ, மாணவிகள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் திண்டிவனம்...
















