Saturday, June 27, 2026

இந்திய செய்திகள்

நேருக்கு நேர் பைக் மோதியதில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

0
கர்நாடக மாநிலத்தில், நேருக்கு நேராக பைக் மோதி விபத்திற்குள்ளனாதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா...

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில், தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி...

கள்ளக் காதலால் விபரீதம்.. மனைவிக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில் வசித்து வருபவர் அனில்குமார் என்ற அனிகுட்டன். 48 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 40 வயது தன்னியா. இந்த தம்பதிக்கு...

ஏற்காடு மலைப்பகுதியில் ஆசிரியை விஷ ஊசி கொடுத்து கொலை – காதலன் மற்றும் இரண்டு பெண்கள் கைது!!

0
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், ஒரு அரசு பள்ளி ஆசிரியை லோகநாயகி அவரது காதலன் மற்றும் இரு பெண்களால் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர்,...

மனைவியை சுட்டுக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சந்தேகத்தால் ஒரு குடும்பம் முற்றிலுமாக அழிந்து, 2 மகள்கள் அனாதையாக நிற்கின்றனர். மனைவி மீதான சந்தேகத்தில் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த கணவர், சொந்த ஊருக்கு வந்த நிலையில், தொடர் சந்தேகத்தால் மனைவியை துப்பாக்கியால்...

இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்!!

0
ஆடாதடா ஆடாதடா மனிதா என்று காலத்துக்கும் நிற்கிற மாதிரியான பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும் தான் வெளிவந்திருக்கும் போல. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கையில், மனிதன் மட்டும் மீண்டும் கற்காலத்தை...

58 மணி நேரம் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்த தம்பதியர் விவாகரத்து!!

0
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.. ஒரு அளவுக்கு மேல் இருந்தால் ஒரு கட்டத்தில் எதுவுமே உபயோகப்படாது. இதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் தொடர்ந்து 58 மணி நேரம் முத்தம்...

7 மாத குழந்தை பலூனை விழுங்கியதில் நேர்ந்த சோகம்!!

0
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 36 வயது சதீஷ்குமார். இவரது மனைவி 30 வயது சிவகாமி. இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென...

ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம் : 2 காதலிகளுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு துடிதுடிக்க கொன்ற கல்லூரி...

0
சேலம் ஏற்பாடு மலைப்பாதையில் ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, துடிதுடிக்க ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு காதலன் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. இன்ஸ்டா காதலால் நேரிட்ட இந்த விபரீதத்தில் தனது...

5 வயது மகளை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வயலில் வீசிய தந்தை!!

0
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில்...