தாய் திட்டியதால் நெயில் பாலிஷை குடித்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
புதுச்சேரி.....
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியை சேர்ந்தவர் கனிமொழி 32, இவர் அபிஷேகப்பாகம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த பிரஷ்னேவ் என்ற ஜீவா (45) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 மகள்கள்...
பெரும்புள்ளிகளை வீடியோ எடுத்து மி.ரட்டி கோடீஸ்வரியான ஏழைப்பெண் : அரண்மனை வாழ்க்கை குறித்து அ.திர்ச்சித் தகவல்!!
ஒடிசா....
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை...
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பிக் கொன்ற மனைவி!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக் , தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். டாக்டரான தேஷ்முக்கின் மனைவி சுகாசினியும் டாக்டர்.
சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது....
இணையத்தில் லீக்கான 22 வயது நடிகை பிரியா பிரகாஷின் பெட்ரூம் புகைப்படம் : வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!
பிரியா பிரகாஷ்..
மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற படம் ஒரு அடார் லவ். இப்படத்தின் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
பள்ளி வாழ்க்கையை பற்றி...
பாம்பு கடித்து உயிரிழந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை : ஆம்புலன்ஸ் எடுக்க ஓட்டுநர்கள் மறுத்ததால் நடந்த...
திருப்பதி....
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7).
அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தங்கள் நிலத்தில்...
பூப்பறிக்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
அரியலூர்..
அரியலூர் மாவட்டம் கோக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவரது மகள் ஹெல்வினா சைனி. (வயது 18). இந்த நிலையில் நேற்றைய முன்தினம் பகல் நேரத்தில், தங்களுக்கு சொந்தமான கொல்லையில் பூப்பறிக்க...
தாயை கொன்றுவிட்டு பாட்டுக் கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன் : விசாரணையின் போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் சஞ்சய், தேர்வு...
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!
பீஹார்..
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே பெரும் தொழிலதிபர்களாக வேண்டும் என்ற கனவு இருந்துவருகிறது. சிறிய ஐடியாவை மூலதனமாக கொண்டு, தொழிலை துவங்கி அதில், மிகப்பெரும் வெற்றியடைந்த பல நபர்களை சமகாலத்தில் சுட்டிக்காட்ட முடியும்.
இப்படி,...
விடிய விடிய உல்லாசம்… அர்ச்சனா வலையில் 18 எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்!!
ஒடிசா..
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது...
பணத்திற்காக முதியவரிடம் நெருக்கம்… புகைப்படங்களை லீக் செய்வேன் என மிரட்டிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கேரள மாநிலம்...
கேரள மாநிலம் திரிச்சூரில் , எருமபட்டி - திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ராஜி. இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
இவருடைய ஆண் நண்பர் வழியாக...
















