பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய டிரைவர்!!
மனவா நாயக்..
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மனவா நாயக். இவர் நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை காரை புக் செய்தார்.
பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்ட நிலையில்,...
ஒடிசாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒரு HONEY TRAP.. இளம்பெண்ணின் அந்தரங்க வலையில் சிக்கிய 71 வயது முதியவர்!!
கேரளாவில்..
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 71 வயது முதியவர் ஒருவரை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு...
கல்லூரி மாணவியை வீட்டில் வைத்து மீண்டும் மீண்டும் சிறுவன் செய்த கொடூரம்!!
அரியலூர்...
அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கலைக்கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனார். சக மாணவியின் அப்பா இறந்துவிட்டதாக கூறி அந்த மாணவி...
29 வயதில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை : சிக்கிய குறிப்பு!!
வைஷாலி..
கென்யாவைச் சேர்ந்த மருத்துவர் அபிநந்தனுகும் வைஷாலிக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயம் நடந்துள்ளது.
படிப்பை முடித்ததும் தொகுப்பாளினியாக பணியாற்றிய வைஷாலி, அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்
பிரபல இந்தி நடிகை...
கூடா நட்பு கேடாய் முடியும்… நண்பர்களுடன் மது அருந்திய இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!
அரியலூர்....
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருந்த...
3 வயது சிறுமிக்கு எமனான தாய்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
கோழிக்கோடு...
கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின்...
மகனுடன் விஷம் குடித்த தாய்… இறப்பதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
10 வருசமா அம்மாவை தேடி அலையும் பெண்… 44 வருசத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் எல்லாத்துக்கும் காரணம்!!
ஸ்விட்சர்லாந்து...
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக...
காதலியுடன் ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி : வைரல் வீடியோ!!
உத்தர பிரதேசம்.....
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. சமீபத்தில் இவரது மனைவி சண்டைபோட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன்...
ஒரு நொடியில் கொலைகாரனாக மாறிய கணவன்.. துடித்து உயிரை விட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (42). இவர் கூலி தொழிலாளி.
இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இந்த தம்பதிக்கு இரு மகன்கள்...
















