ரயிலில் பயணித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : ப.துங்கி இருந்த காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை...
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக...
ஆபாசப் படத்தில் நடித்தால் பல லட்சம் பணம்… 2 பெண்கள் நரபலி தரப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்!!
பத்தனம்திட்டா...
பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் ஐஸ்வரியமும், செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில்...
மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்… விசாரணையில் சிக்கிய காதலி : வெளியான உண்மை!!
சென்னை...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் மருத்துவர் கொ.லை செ.ய்.யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக காதலி கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த விகாஷ் ராஜன் (27) என்பவர் முழுநேர மருத்துவராக பணியாற்ற இந்திய மருத்துவ தேர்வில்...
மனைவியை கொன்றுவிட்டு கணவன் செய்த மோசமான செயல் : அதிர்ச்சி சம்பவம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி வேலநகர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (42). இவர் அந்தப் பகுதியில் அவரது மனைவி கார்த்திகை செல்வி (35) மற்றும் அவரது மகள் சக்தி (10) ஆகியோருடன் வசித்து...
லவ் டார்ச்சரால் இளம் பெண்னுக்கு நேர்ந்த சோகம்… வெளியாகிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த காரியவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சஜிலா சுங்கான்கடை பகுதியில் உள்ள முத்து நீரோ என்ற தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு...
திடீரென மாயமான டாக்டர்… வலைவீசி தேடிவரும் போலீஸ் : நடந்தது என்ன?
கன்னியாகுமரி...
சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு ரோடு சிவாநகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது63). இவர் ரெயில்வே துறையில் பணிபு ரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் அனிஸ்கார்த்திகா (27). வெளிநாட்டில் எம். பி.பி.எஸ். மருத்துவ...
சித்தி மகனுடன் தகாத உறவு… குழந்தையை பெற்றெடுத்த 15 வயது பள்ளி மாணவி : அதிர்ச்சியில் குடும்பம்!!
திருவொற்றியூர்...
திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு திடீரென வயிறு வலி...
மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை : மன வேதனையில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
அம்பத்தூர்..
அம்பத்தூர் அருகே பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத...
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தென்காசி..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள வட்டடாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன். இவர் பழைய இரும்பு வியாபாரியாவார். இவருக்கு உஷா எனும் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக...
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கேரளா...
கேரளாவில் நால்வர் அடங்கிய குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவில்வமலாவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). ஹொட்டலில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி சாந்தினி (43) தம்பதிக்கு கார்த்திக்...
















