Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

இரண்டு பெண்கள் நரபலி… துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி : வெளியான பகீர் தகவல்!!

0
கேரளா.. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள் செல்வம் பெருகி பணக்காரராக வாழ ஆசைப்பட்ட நிலையில் இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து...

குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆக ஆசைப்பட்ட தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் (47) மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (44). தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக...

வேறொரு நபருடன் இன்ஸ்டாவில் டூயட் ரீல்ஸ் போட்டா மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... டிக்டாக் செயலியை தடை செய்த பிறகு அதனால் பிரபலம் ஆனவர்கள் வெவ்வேறு செயலிகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதனால் ஒரு சிலர் நல்ல வளர்ச்சியை கண்டாலும் பலபேரது வாழ்க்கை தடம் மாறி...

5 வருடமா காதலித்த ஜோடி… கடைசியாக காதலன் சொன்னதை கேட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. ஏஞ்சல் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் எதிரெதிரே வீட்டில் வசித்து வந்ததால் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, நாளடைவில் தனுஷ் மற்றும் ஏஞ்சல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர்...

17 வயது சிறுவனை திருமணம் செய்து மூன்று மாத கர்ப்பமான 20 வயது இளம்பெண் : பின் நேர்ந்த...

0
சேலம்.. சேலம் மாவட்டம் அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இரண்டு ஆண்டுகள் தாமதமாக பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குறித்த மாணவிக்கு அவருடைய சக மாணவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால்...

பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : காணொளி வெளியிட்ட நபரின் பரிதாபநிலை!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி பெரும்...

மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!!

0
கடலூர்... கடலூர் அருகே குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (37) ஆட்டோ டிரைவர் இவர் சத்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இதனிடையே, நேற்றிரவு சிவமணிக்கு செல்போனில்...

மகனுடன் ரகசிய உறவு… ஆத்திரத்தில் பெற்றோர் செய்த கொடூரம் : வெளிவந்த உண்மை!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வில்லிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி - தங்கம்மாள் தம்பதி. இந்த தமப்தியின் மகள் செளவுந்தர்யாவுக்கும், செல்லதுரை என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இதனிடையே,...

தெருவில் பிச்சை எடுக்கும் கோடீஸ்வர நடிகை : காரணம் இதுதான்… வெளியான வீடியோ!!

0
நுபுர் அலங்கர்... கோடீஸ்வரியும், நடிகையுமான நுபுர் அலங்கர் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதன் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தி நடிகையான நுபுர் அலங்காரின் சொத்து மதிப்பு networthpost தகவலின்படி ரூ. 6,56,97,01,200.00 ஆகும். சுமார் 27 வருடங்களாக...

நடனமாடியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : 9 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்துக்கு முன் நடந்த அதிர்ச்சி...

0
கேரளா.. பாலக்காட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்தை ஓட்டுநர் நடனமாடி இயக்கிய காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடகாஞ்சேரியில்...