நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன் : அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!
மகாராஷ்டிர..
மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே...
REELS மோகம்… காணாமல் போன 17 வயது சிறுமி : INSTAGRAM மூலம் நடந்த திருப்பம்!!
சென்னை....
சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து...
பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி : சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்!!
சென்னை....
சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து கணவன்...
கணவன்-மனைவி கழுத்தறுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை..
சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் கணவருக்கு உதவியாக இருந்தார்.
இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில்...
6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்… சொன்ன அதிர்ச்சி காரணம்!!
டெல்லி..
இந்தியாவின் டெல்லியில் கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாக இளைஞர்கள் இருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி...
முதலிரவில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் : கதறி அழுத்த பரிதாபம்!!
தஞ்சை....
தஞ்சை கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அக்குபஞ்சர் மருத்துவர். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும், தஞ்சையை சேர்ந்த 40 வயதான விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில்...
அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!!
பிகார்..
பிகார் மாநிலம், முஜாக்புர் பகுதியை சேர்ந்த பங்கஜ் பாஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பங்கஜ் பஸ்வான் ஊரிலேயே இருந்தநிலையில் சீப்ஜி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள...
கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி கதறல் : பின்னர் அரங்கேறிய விபரீதம்!!
மராட்டிய மாநிலம்...
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவருக்கும் பிரீத்தி (வயது 35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என...
தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன்கள்… காட்டிக்கொடுத்த சகோதரி : நடந்தது என்ன?
உத்தரபிரதேசம்..
உத்தரபிரதேச மாநிலம் கோசைங்கன்ஜ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் சந்திர ராவத் (வயது 50). விவசாய தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் அவதேஷ் (வயது 29), ரஜ்னேஷ்...
4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய்… நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மாதுரி தேவி (வயது 4) மற்றும் நிரஞ்சனி (வயதி 7) என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை டவுன்...
















