Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட பெண்… சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்த மோசமான செயல்!!

0
நீலகிரி.. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர 36 வயதுடைய பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமாகாத நிலையில்,...

வேலை தேடும் பெண்கள் தான் டார்கெட் : போலீசாரிடம் சிக்கிய விபச்சார கும்பல் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
சென்னை.. தமிழகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பெண்களை குறி வைத்து மோசடி நடைபெறுவதாக காவல்...

கள்ளக்காதலியின் பெற்றோர் கொடூரமாக வெட்டி படுகொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா (45). தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என...

பள்ளி குழந்தை ஷூவில் குடியிருந்த நாக பாம்பு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி : எச்சரிக்கை செய்தி!!

0
கடலூரில்... கடலூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் வீட்டில் ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது...

17 வயதில் கட்டாய திருமணம்… 18 வயதில் காதல் திருமணம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு...

நள்ளிரவில் காதலி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்… சுற்றி வளைத்த குடும்பத்தினர் : கடைசியில் கிராமத்தினர் எடுத்த முடிவு!!

0
பீஹார்.. பீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ...

ஆயுதபூஜை முடிந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

0
கடலூர்..... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன. இந்த...

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கும்பகோணம்.. கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம்,...

கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப காலமாக...

தன் மகனுக்காக 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை : தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி...