சொந்த செலவில் சூனியம் : புதையலுக்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்த பயங்கரம்!!
கிருஷ்ணகிரி..
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (52), விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் 1½ அடி ஆழ குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் இறந்து...
வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம் : 2வது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32).
இவர் கொக்கு பார்க்...
பெண் டாக்டருடன் கள்ளக் காதல்… மனைவியை அடித்து டார்ச்சர் செய்யும் முன்னாள் டிஜிபி மகன்.. போலீசில் கதறிய மனைவி!!
சேலம்....
கள்ள காதலிக்காக, முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக அவரின் மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு...
என் மகனிடம் பேசாவிட்டால் மதிப்பெண்ணில் கை வைப்பேன் என மாணவியை மிரட்டிய ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் உடுமையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான...
காதல் மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய கணவன்… நடந்த விபரீதம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சோனியா (34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயராஜ் ஓட்டுநர் தொழிலும் சோனியா...
வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர் : தக்க பாடம் புகட்டிய பெற்றோர்!!
ஜார்க்கண்ட்.....
ஜார்க்கண்ட் மாநிலம், பதம்ஜம்டா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசியராக இருப்பவர் துகாராம். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியுள்ளார்.
மேலும் மாணவிகளைத் தகாத...
திருமணமாகி 8 மாதத்தில் அரங்கேறிய கொடூரம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
உத்திர பிரதேசம்....
உத்திர பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும், டெல்லியை சேர்ந்த அனுபம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் அனுபமிற்கு...
ஓட்டல் அறையில் உயிரை மாய்த்த பிரபல நடிகை : சிக்கிய கடிதம்!!
மும்பை..
மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில்...
கர்ப்பிணிப் பெண்னை கொடூரமாக கொலை செய்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஜார்க்கண்ட்..
ஜார்க்கண்ட் மாநிலம் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதே பகுதிய சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார்.
இதனிடையே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம்...
2வது கணவன் மற்றும் 2 மாத குழந்தையை விட்டு டிக்டாக் பிரபலம் ஓட்டம்!!
கோவை..
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன்.. 22 வயதாகிறது.. இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுகொடுக்கும் மையம் நடத்தி வருகிறார்.
இவருக்கு பிரகலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது.. பிரகலட்சுமிக்கம் 22...
















