Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

சிறைக்கு சென்ற தாய்.. மகள்களை பல மாதங்களாக வன்புணர்வு செய்த தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பஞ்சாப்..... பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்தவர் கண்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் இரு மகள்கள், ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு...

இளைஞருக்கு கிடைச்ச அரசு வேலை : ஊரே சேர்ந்து திருவிழா கொண்டாடிய சுவாரஸ்யம்!!

0
பீகார்.. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோஹாக்பூர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ராகேஷ் குமார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது. முன்னதாக, ராகேஷின் 19-வது வயதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார்....

எச்எம் ரூமில் மாணவிகள்.. பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய போன்கால் ஆடியோ : திடுக்கிடும் தகவல்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 5 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அதை...

கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது மாணவி : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
மதுரை.... மதுரையில் பாடசாலை மாணவியொருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு...

மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்…. திருமணமாகி ஒரே மாசத்தில் கணவனுக்கு தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

0
ஈரோடு.. ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் - கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது...

15 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி… மனைவியை இழந்தவர்கள் தான் குறி : எச்சரிக்கை செய்தி!!

0
சேலம்.. தமிழகத்தின் சேலத்தின் எடப்பாடியை சேர்ந்தவர் செந்தில் (48). இவருடைய மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில்,...

கால்களை இழந்த இளைஞனுடன் காதல் திருமணம் : ஆவேசமடைந்த பெண்ணின் பெற்றோர் செய்த செயல்!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கேசவனேரியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. பிரகாசும், திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து...

இருசக்கர வாகனத்தில் மகிழ்ச்சியாக சென்ற குடும்பம்.. கணவர் கண்முன்னே மனைவி, குழந்தைக்கு நடந்த கொடூரம்!!

0
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வித்தியா என்ற மனைவியும் பூர்ணிகா, பூர்விகா 7 வயதில் (Twins)என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை மணிமண்டபம்...

மகள்கள் பசியோட இருக்க கூடாதுன்னு தாயாக மாறிய தந்தை… நெகிழ வைக்கும் வீடியோ!!

0
தந்தையின் அன்பு.. ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை...

இதற்காக இப்படி ஓர் முடிவா? ஒன்றாக தம்பதியினர் எடுத்த முடிவு!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி. இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக...