நடிகை தீபாவின் ஐ-போன் ஆதாரங்கள் அழிப்பு : நடிகை தீபா தற்கொலை வழக்கில் பகீர் தகவல்!!
நடிகை தீபா..
நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது.
ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா...
100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை…. 10 நடிகைகளுடன் உல்லாசம் : சிக்கியது எப்படி?
பூந்தமல்லி..
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வ.ழிப்பறியில் ஈடுபடும் நபரை பி.டிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நகை ப.றிக்க வந்த மர்ம நபரை ம.டக்கி பி.டித்து வி.சாரணை...
5 வருஷமா குழந்தை இல்லை.. சண்டை போட்ட அக்கா கணவருக்கு நடந்த விபரீதம்!!
வாலாஜாப்பேட்டை..
வாலாஜாப்பேட்டை அருகே கச்சாலநாயக்கர் தெருவை சேர்ந்தவர் அசோகன்(32). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக இருவரும் குழந்தை இல்லாததால், இருவருக்குமிடையே அடிக்கடி...
தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் காரணம்!!
ஒடிசா..
ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகனான...
குழந்தையை தத்துக்கொடுக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்!!
மும்பை..
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை அருகிலுள்ள கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு...
குளிக்க சுடுதண்ணீர் வைத்த தாய்,மகளுக்கு நேர்ந்த சோகம்!!
கோவை..
கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்....
சினிமாவை மிஞ்சிய சம்பவம்: விஷ ஊசியை போட்டு பரிதாபமாக இறந்த நபர்.. சிக்கிய மனைவியின் காதலன்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல்(45). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்ததும், சிறிது தூரம் செல்லும்போது, ஜமீல் முதுகில்...
12 துண்டுகளாக கிடந்த காதலன் : கள்ளக்காதலியின் கொடூரம் அம்பலம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவையில்..
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல்...
ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா (72). இவர் தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார்....
காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : இப்படி ஒரு தியாகமா? வியப்பூட்டும் காரணம்!!
திருப்பதியில்..
திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம்...
















