கள்ளக் காதலனை நிரந்தரமாக மாற்ற மனைவி செய்த கொடூரம்!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ், இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட...
ஆட்டோ ஓட்டுனருக்கு லாட்டரியில் விழுந்த பல கோடிகள் : நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனை!!
கேரளா..
வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த அனூப்....
இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு… மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார் : பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!
இந்தியா..
இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி...
பாலியல் தொழிலுக்கு மறுத்த 19 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரகாண்ட்..
உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர்...
கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி : கணவன் செய்த கொடூர செயல்!!
வேலூர்..
வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு வயது 40 ஆகும். இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இன்று காலை அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே...
காதல் கணவருடன் அடிக்கடி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு!!
பூந்தமல்லி..
பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த...
வரதட்சணை விவகாரத்தால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாறையால் பதில் சொன்ன மனைவி!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர...
ஹெலிகாப்டரில் பறந்து சென்ற இதயம்.. 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி : நெகிழ்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் ரக்ஷீதா கடந்த...
பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி : கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!
மும்பை..
இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த...
6வது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் 7வது திருமணத்திற்கு தயாரான பெண் : 6வது கணவர் செய்த செயல்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த திருமணத்தை புரோக்கர்...
















