இளைஞனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த பெண் தாதா : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது திமுக வார்டு உறுப்பினர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த...
தடயத்தை அழித்தது ஏன்? நடிகை தீபா தற்கொலையில் வழக்கில் புது திருப்பம்!!
நடிகை தீபா...
ஆந்திராவை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா(19). இவர், சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை பூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடைசியாக வாய்தா படத்தில்...
விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பம்!!
ஈரோடு...
ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம்...
திருமணம் நிச்சயமான பெண் அனுப்பிய பு.கைப்படங்கள்… மருத்துவரின் மோ.சமான செ.யலால் நடந்த வி.பரீதம்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் விகாஸ் ராஜன். இவருக்கும் பிரதிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்...
குண்டும் குழியுமான சாலையில் புகைப்படம் எடுத்த மணப்பெண் : ஏன் தெரியுமா?
கேரளா..
பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் ஸீஜீஷா(23). இன்று காலை இவருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், அந்த...
ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த கணவன் : கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர்...
டெல்லி..
டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.
இதையடுத்து...
மனைவி தீக்குளித்து தற்கொலை… ஓராண்டு கழித்து அதே நாளில் கணவனுக்கு நேர்ந்த சோகம் : மனதை உலுக்கும்...
சென்னை...
சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34). இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில்...
பைக்கில் செல்லும்போது திடீரென வெடித்த புதிய செல்போன்… தீப்பிடித்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!
இராணிப்பேட்டை...
இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. அந்த பகுதியில் சிறு உணவகம் நடத்தி வரும் இவருக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் உள்ளார். செல்போன் கேட்டு...
திருநங்கையை காதல் திருமணம் செய்து 110 சவரன், நான்கரை லட்சம் பணத்தை பறித்த காவலர் : நடந்த விபரீதம்!!
உளுந்தூர்பேட்டை...
உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறித்துக் கொண்டதாக...
என் தாலியையும் அறுத்துவிட்டார்… கேரளாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் : சிக்கிய கடிதம்!!
கேரள மாநிலம்...
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த...
















