Monday, August 3, 2026

இந்திய செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
ஜார்க்கண்ட் மாநிலம்... இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா(Mithilesh Medha). மாற்று திறனாளியான மிதிலேஷ்(Mithilesh Medha) தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று...

நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு…. மேடையிலேயே கதறி அழுத மணமகன்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் திருமண பரிசு கொடுத்து அதனை திறந்து...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் : இறுதியில் நடந்த விபரீதம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து...

துடிதுடித்து பலியான இரு இளம் பெண்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
சோழிங்கநல்லூர்.. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) என்பவரும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள எச்.சி.எல்...

திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள் : செல்போன் பறிக்க முயன்றவனுக்கு நேர்ந்த கதி!!

0
பீகார்.. ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு நபர், கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு பயனைத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க...

சிதறிய 4 பேர் கொண்ட அழகான குடும்பம் : 23 நாட்களுக்குள் ஒவ்வொருவராக உயிரிழந்த சோகம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோக பின்னணி வெளியாகியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்தவர் அகோஜு கிருஷ்ணமூர்த்தி (42). இவர் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலில் பலத்த நஷ்டம்...

எட்டு பேரை மணந்த இளம்பெண் : 9வது திருமணத்திற்கு தயாரான போது தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

0
தமிழகத்தின்.. தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல...

ரயிலில் தவித்த நிறைமாத கர்ப்பிணி.. தேவதை மாதிரி வந்த மருத்துவ மாணவி : நடந்தது என்ன?

0
விசாகப்பட்டினம்.. ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், செகந்திராபாத் ரெயில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று...

கணவன் செய்த அறுவை சிகிச்சை… திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த உண்மை!!

0
குஜராத்.. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை 2011-இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, தனது ஒரே மகளை வளர்க்க வேண்டும்...

மகளின் காதலன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி வெளுத்து வாங்கிய தாய், மகன் : பின்னர் நேர்ந்த பரிதாபம்!!

0
பூனே.. மகளின் காதலனின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை புனே போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டி...