திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண்ணுக்கு நடந்த துயரம் : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த...
இரட்டைக் கொலையில் தப்பிய இளைஞன் : இறுதியில் சிக்கியது எப்படி?
ராஜஸ்தானில்..
இரட்டைக் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த வட மாநில வாலிபரை தமிழக தனிப்பட போலீசார் பிடித்து விமான மூலம் சென்னை அழைத்து வந்திருக்கிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
நி.ர்.வா.ண வீ.டியோ வைத்து பணம் கேட்டு மி.ர.ட்டிய ஃபேக் ஐடி : அ.வமானத்தில் இ.ளைஞன் எ.டுத்த வி.பரீத முடிவு!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவருக்கு செல்போனில் அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் செய்யும் பழக்கம்...
இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பம்!!
கொல்லம்...
இளம் பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் ஓச்சிரா ஆரம்ப சுகாதார நிலைய இல்ல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுபி சந்திரசேகரன் (26) காய்ச்சலால் உயிரிழந்தார்.
கடுமையான...
காதலியை கரெக்ட் செய்வதற்கு இப்படியா செய்வாங்க? காதலனின் வைரல் வீடியோ!!
இளைஞர்....
பெண் ஒருவரை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவரது ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது....
“கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி : நடுரோட்டில்...
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி...
கல்லூரிக் காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தர்மபுரி...
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாதி எரிந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த...
பேரூந்திற்குள் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
கத்தாரில்..
கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த கேஜி 1...
துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் ஒட்டகம் மேய்க்க வைத்து சுட்டுக் கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவாரூர்...
வேலைக்காக வெளிநாடு சென்ற தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் துபாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி...
முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகனுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திரா..
ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த...
















