மனைவியை கொலை செய்து மாமனாருக்கு போன் போட்டு சொன்ன கணவன் : மனைவி அழகாக இருந்ததால் வந்த வினை!!
தெலுங்கானா..
நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு...
செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம் : வெடித்து சிதறியதில் பெண் ரத்த வெள்ளத்தில் பலி!!
டெல்லி...
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது...
வெகுநேரமாக திறக்காத மனைவி, குழந்தைகளின் அறைக்கதவு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கடலூர்..
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். லேத் பட்டறை நடத்தி வரும் இவர்,...
தமிழ் இளைஞனை கரம் பிடித்த போலந்து பெண் : அம்மி மிதித்து நடந்த கோலாகல திருமணம்!!
தமிழகத்தில்..
போலந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் மோத்தி கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், போலந்து பெண்ணான மார்த்தா அன்னா ரோசல்ஸ்காவை காதலித்து வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி...
அப்பாவுக்கு சாலை விபத்து…. வீட்டில் 3 பெண்கள்…. வெறியுடன் படித்த மாணவி : உருகிய சிவகுமார் & கார்த்தி!!
உருகிய சிவகுமார் & கார்த்தி..
திரைத்துறையில் நடிகர் சிவகுமாரின் குடும்பம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்ந்த சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சிவக்குமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் 2022...
காதல் திருமணம் செய்த 3ம் நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி.
இவரது மகள் கெளசல்யாவுக்கு அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி...
பிளாக்மெயில் செய்த காதலன்… ஆணுறுப்பை வெட்டிய தன்பாலின இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
லக்னோ..
உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 30 வயது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியதாகக்...
கள்ளக்காதலியை பங்குபோட பிரச்சினை… ஆட்டோ ஓட்டுநருக்கு அரங்கேறிய பயங்கரம்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் மற்றும் களத்துமேடு பகுதி சேர்ந்த சுமன் ஆகியோர் நண்பர்கள். செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பூமிகா. இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில்...
நான் அவனில்லை பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் : பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்!!
கோவை..
கோவை, திருவாரூர். நாமக்கல் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்...
இலங்கையில் இருந்து உறவினர்களை காண வந்த இடத்தில் தந்தை மற்றும் மகளுக்கு மனைவி கண்ணெதிரில் நேர்ந்த சோகம்!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம் ஆலடியூரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்குள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கையை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா...
















