மொத்த குடும்பமும் ஒரே நேரத்தில் தற்கொலை… வீட்டில் கிடந்த சடலங்கள் : திடுக்கிடும் தகவல்!!
கன்னியாக்குமரி....
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரியின் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணங்குட்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு...
இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞன் : நெகிழ்ச்சி சம்பவம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இளைஞரான அவர் கடந்த 7ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து அவரது...
ஒரே ஊரைச் சேர்ந்த தோழிகள் குட்டையில் குளித்தபோது நடந்த விபரீதம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதி சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி (14) 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8...
இன்ஸ்டாகிராம் காதலனுக்கு 60 சவரன் நகைகளை திருடிக் கொடுத்த சிறுமி : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
மதுரை..
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்...
விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் : பொதுமக்கள் அதிர்ச்சி!!
விநாயகர் சதுர்த்தி.....
இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி...
மனைவி நம்பரை நண்பர்களுக்கு கொடுத்த கணவன் : அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்!!
கான்பூர்..
உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.
திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு...
தோழிகளுடன் சுற்றுலா சென்ற தூரிகை… வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
சென்னை..
கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடிகரும், பாடலாசிரியருமான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர்...
ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் : மணமகளிடம் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
மதுரை..
தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்...
வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் : நடுராத்திரியில் மனைவி செய்த கொடூரம்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் கிரிதர். இவரது மனைவி பெயர் ரேணுபா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கூலி தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்று கூறப்படுகிறது. எனவே...
மனைவியைத் திட்டியதால் ஆத்திரம்.. தம்பிக்கு அண்ணன் கொடுத்த கொடூர தண்டனை!!
ஆந்திர...
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவருக்கு தம்பி ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளதாக...
















