போலீஸ் துணையுடன் பெற்ற மகளுக்கு தாய் செய்து வந்த மோசமான செயல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
மதுரை...
மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி...
கேள்வி கேட்ட ஆசிரியர்… மாரடைப்பில் உயிரிழந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி!!
நெல்லூர்..
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உ.யிரிழந்துள்ளார்.
பொதுவாகவே மாரடைப்பு என்பது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை...
வெளிநாட்டில் தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பிய புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கேரளா...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா(25). திருமணமான இவர் சில நாட்களில் கணவரை முறைப்படி விவாகரத்து செய்தார்.
அதன் பின்னர் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ்(35) என்பவருக்கும், நிகிதாவுக்கும் கடந்த சூலை...
தென் கொரிய பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர் : வைரலாகும் புகைப்படம்!!
திருப்பத்தூர்..
தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார்.
எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார்...
விவசாயியாக மாறிய ஐடி ஊழியர்… கோடிகளில் லாபம் பார்க்கும் இளம் பெண்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார்.
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில்...
ஓவர் நைட்டில் மாறிய ஏழையின் வாழ்க்கை : 60 வயது தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
கேரளா..
கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா.
60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை...
அண்ணியுடன் கள்ளக்காதல்… உல்லாசமாக இருந்த ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சிலவாட்டம் கிராமம் பகுதிக்கு அருகில் அடர்ந்த மரங்கள் உள்ளன. அங்குள்ள வேப்ப ம.ரத்தில் ஆண், பெண் இருவர் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தா.க போ.லீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ...
திருமணம் நடந்த 2 மாதங்களில் காதல் மனைவிக்கு கணவனால் நடந்த பயங்கரம்!!
கேரளா..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 35). இவருக்கும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா (வயது 25) என்ற இளம்பெண்ணும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது.
இவர்களுக்கு திருமணம்...
கணவன் மீது ஏற்பட்ட வெறுப்பு…. தனியா வீடு எடுத்து காதலனுடன் இருந்த மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!
சித்தூர்..
சித்தூர் மாவட்டம் பாக்காரபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அதே பகுதியைச் சேர்ந்த ரெட்டம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால்...
திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தென்காசி....
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு...
















