Monday, August 3, 2026

இந்திய செய்திகள்

டீ விற்கும் வாலிபரை கரம்பிடித்த மருத்துவர்.. அவரே கூறிய சுவாரஸ்ய LOVE STORY!!

0
கிஷ்வர்.. அந்த அளவுக்கு உண்மையான காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இந்த உண்மையான காதலுக்கு பணம், மதம், நாடு, மொழி, ஏழை, பணக்காரன் என்று எந்த ஒரு பாகுபாடும் தெரியாது. அப்படிப்பட்ட காதல் மிகவும்...

இறந்த தந்தையை கண்முன் கொண்டு வந்த மகன் : திருமண மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0
சேலம்.. கொரோனாவால் உயிரிழந்த தந்தையை மெழுகு சிலை போல் வடிவமைத்து நெகிழ வைத்துள்ளார் அவரது மகன். தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா, சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தையான பன்னீர்செல்வம்...

1 வயது குழந்தைக்கு திருமணம்…. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்!!

0
ராஜஸ்தான்.. 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து...

மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற காதலன் : நின்றுபோன திருமணம்… நடந்தது என்ன?

0
சென்னை.... சென்னை, தண்டையார் பேட்டை, நெடுஞ்சசெழியன் நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரேவதி(20). , நேதாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (25).  இவர் மரைன் என்ஜினீயர். இவர்களுக்கு, பெரியோர்கள் சம்மதத்துடன், நான்கு மாதம்...

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை...

மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி : திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த...

தாய் கண்முன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த மகன் : அரங்கேறிய கொடூரம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் விஷ்ணு(வயது 24). இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு...

தாய் உடலை வீல் சேரில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டு வந்த மகன் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு...

போனை எடுக்காத தலைமை ஆசிரியை…. வீட்டிற்கு சென்ற சக ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
சிவகங்கை... சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரையரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உ.யிரிழந்த நிலையில்,...

ஒரே கருவில் இரட்டை குழந்தை.. ஆனால் வெவ்வேறு தந்தை : இது எப்படி சாத்தியம்?

0
இரட்டை குழந்தை.. ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு...