காதலர் தினத்தன்று நடந்த கொடூரம் : இளம்பெண் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்!!
ஆந்திராவில் வசிக்கும் கவுதமி என்ற 24 வயது பெண். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது இளைஞனை காதலித்து...
வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அந்த சிறுமி...
இளம் பெண் எரித்துக்கொலை.. பாழடைந்த குளத்தில் கிடந்த சடலம்!!
தென்காசியை அடுத்த இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்தததாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.
இதையடுத்து அங்குக்...
ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.. பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்!!
மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி (45)....
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் : ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாளைத் தொடங்கும்போது கார்கள், பேருந்துகள், டாக்சிகள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைக்குச் சென்று, சரியான நேரத்தில் வீட்டிற்கும் வருவார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
நடுரோட்டில் பற்றி எரிந்த கார் : காப்பாற்ற முயற்சித்தும் பொதுமக்கள் கண் எதிரே துடிதுடித்து உடல் கருகி பலியான...
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில்,...
கவனக்குறைவால் பறிபோன உயிர்கள் : துடி துடித்து பலியான சோகம்!!
தாம்பரம் அருகே உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று (பிப்ரவரி 11) நள்ளிரவு தகவல் கிடைத்தது.
தகவலின்...
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் : காதலன் உட்பட 3பேர் செய்த கொடூரம்!!
பொறியியல் மாணவி ஒருவர், அவரது காதலன் உட்பட மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டம், பரிதலா கிராமத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து காதலியின் தாய் கொடூர கொலை : காதலன் கைது...
காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியின் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் மைதிலி (60).
கணவரை பிரிந்த இவர், மகள்...
இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் வாடகை மனைவி என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் பல ஆண்டுகளாக வினோதமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில்...
















