30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.
இந்த...
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை!!
நல்ல வருமானம் தரும் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஏஐஆர் மூலம் ஐபிஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (CSE) தேர்ச்சி பெறுவது கடினமானது. இருப்பினும்...
திருமண நிகழ்வில் திடீரென பலியான இளம் பெண்!!
உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 23 வயது...
விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள் 11 வயது கவிபாலா.
இவர் பள்ளத்தூர் அரசு...
இளம்பெண்களுக்கு தொல்லை.. பாஜக இளைஞர் அணி நிர்வாகி கைது!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வரும் பெண் ஒருவர் சிட்லப்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பள்ளிப் பருவத்தில் இருந்து பழகி தனியார் சட்ட...
குளத்தில் குளிக்க சென்ற போது சோகம்.. நீரில் மூழ்கி அடுத்தடுத்து இரு நண்பர்கள் உயிரிழப்பு!!
பெங்களூருவின் கிராமப்புறத்தில் நண்பர்களுடன் குளத்தில் மூழ்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீபு (20) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகியோர் பெங்களூருவின் கிராமப்புறப் பகுதியான பொம்மனஹள்ளி கரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் ஹெப்பக்கொடி...
தீராத வயிற்று வலியால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான குழந்தைகள்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சிகுட்பட்ட ஆர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சீதா செல்வராஜ் (34). இவரும் அருகிலுள்ள முக்கோணம் பகுதியைச் சேர்ந்த அபிநயாவும் (27) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு...
வாழ வராத மனைவி… ஆத்திரத்தில் சித்தியை வெட்டிக் கொன்ற கணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!!
திருவொற்றியூர் வசந்த் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. குடும்ப பின்னணி காரணமாக அந்தப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயது தமிழ்செல்வி...
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண் : யார் இவர்?.
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வு (சிஎஸ்இ) என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளாக மாற...
லீவு கொடுக்காததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியர்!!
விடுப்பு மறுக்கப்பட்டதால் அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் எங்கே நடந்தது? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம். மேற்கு வங்க மாநிலம் வடக்கு...
















