மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய் : நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
புதுச்சேரி..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடையில் வேலை செய்யும் இவருக்கு, பால மணிகண்டன்(13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதன் பின்னர், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி...
கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!
திருவள்ளூர்....
தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
மரணப் படுக்கையில் பாலியல் குற்றவாளி நித்தியானந்தா : உதவி செய்யுமா இலங்கை?
நித்யானந்தா....
2010ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கர்நாடக அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை அதே ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறப்பித்தது. மேலும், பெங்களூருவை சேர்ந்த...
பக்கத்து வீட்டுக்காரரின் மோசமான செயலால் அதிர்ந்துபோன பெண் : நடந்தது என்ன?
காலியாபாத்..
உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் 32 வயதுடைய இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். அது வாடகை வீடு என்பதால்...
சினிமா வாய்ப்பு தருவதாக ஆபாசப் படம்.. ஏமாந்த 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்!!
சேலம்..
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சேலத்தில் உள்ள சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அங்கு இருந்த வேல்சத்ரியன் (வயது 38) ஜெயஜோதி (வயது23) ஆகியோர் இயக்குநர் எனவும்...
தோழியின் கணவருடன் ஏற்பட்ட உறவால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
ரித்திகா..
ரித்திகாவின் நண்பர் விபுல் அகர்வாலின் மனைவி தீபாலி. ஜூன் 24 அன்று, ஃபேஷன் டிசைனர் ரித்திகா சிங், கைராட்டி தோலாவில் ஓம்ஸ்ரீ பிளாட்டினம் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மா.டியில் இ.ருந்து தூ.க்.கி எ.றி.ய.ப்.ப.ட்.டு...
ஹோட்டல் ரூமுக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி.. ரூமை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் இன்ஜினியரிங் மாணவி ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார். காதலனை போலீசார் கைது செய்தனர். மைசூர் ஹுன்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச்...
உடைந்திருந்த பற்கள்… கல்லூரி மாணவி இறப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
சென்னையில்..
சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள...
பழகிவிட்டு ஏமாற்றிய பூசாரி… கையில் தாலியுடன் திருநங்கை எடுத்த துணிச்சல் முடிவு!!
மதுரை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி (33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு...
காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞன் : பிணையில் வெளி வந்தவுடன் காதலியுடன் திருமணம்!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.
அழகுராஜா...
















