கள்ளக் காதலனுடன் உல்லாச வாழ்க்கை : கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை....
சென்னை அண்ணா நகர் பகுதியில் வேலை செய்த வீட்டில், தங்கம், வைர நகை திருடி, அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் 7வது...
ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர் : அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள்.. பின்னர் நடந்த சம்பவம்!!
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55)...
கணவனை பரிதவிக்க விட்டு ஓடிய மனைவி : பின்னர் தனி அறையில் அரங்கேறிய பயங்கரம்!!
ஹைதராபாத்..
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஹைதர்குடாவைச் சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் திடீரென சுதீர் என்பவருடன் இவருக்கு...
மனைவியை ஊசியால் குத்தி குத்தி சித்ரவதை செய்த கணவர் : மனைவியின் விபரீத முடிவு!!
சேலம்..
சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது..
மதுபோதைக்கு...
விசாரிக்க வந்த காவலரை கடித்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
சென்னை..
சென்னை, திருவொற்றியூர், எஸ்பி கோயில், முதலாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன். இவரது மனைவி ரேணுகா (53). இவர்களின் மகன் ரேவேந்திரகுமார் (35) என்பவரும் பூண்டிதங்கம்மாள் தெரு, டி பிளாக்கை சேர்ந்த செல்லப்பன்...
நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்… INSTAGRAM பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!!
கேரளா..
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சமூக வலைதளத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
சிறிது காலத்திலேயே தொழிலதிபருடன்...
அடிக்கடி சிறுநீர்… பிறப்புறுப்பில் தீ வைத்த பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் தம்குர் மாவட்டம் கோட்கேர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனை அவரது பாட்டி அங்குள்ள அங்கன்வாடிக்கு தினமும் கொண்டு வந்து விட்டு பின்னர் மாலை வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில்,...
கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
தாமோ..
மத்திய பிரதேச மாநிலம் , தாமோ மாவட்டத்திற்குட்பட்ட ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வார்.
கர்ப்பிணியான இவரது மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்....
ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை… இறந்த 2 வயது தம்பியின் சடலத்தை கையில் தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன்!!
உத்தர பிரதேச மாநிலம்..
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது 2 வயது குழந்தை கார் மோதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு...
நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்!!
இந்தியா..
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும்...
















