காதல் கணவனை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற மனைவி : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
மயிலாடுதுறை..
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடலை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ரம்யா...
கர்ப்பிணி பசுவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த சைகோ : தாங்க முடியாமல் உயிரிழந்த பசு!!
மேற்குவங்க மாநிலம்.....
மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நம்கானா தொகுதியின் வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா, இவர் தனது தொழுவத்தில் பசு ஒன்றை வளர்த்து வந்தார், இவரின் பக்கத்து...
வரதட்சணையை கேட்டு தொல்லை செய்த கணவன்… கொடுமை தாங்காமல் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
சேலம்.....
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. லாரி உரிமையாளரான அரவிந்துக்கு...
பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு பறந்து வந்து பெண்ணை கரம்பிடித்த 54 வயது நபர் : வைரலாகும் திருமண வீடியோ!!
புதுச்சேரி..
புதுச்சேரி பகுதியை சேர்ந்த பாக்ஸல் என்ற நபருக்கு தற்போது 54 வயதாகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் குடி உரிமை பெற்று தனது நபர்களுடன் அங்கே வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில்,...
தோழியை ஏமாற்றி 36 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணுக்தோழியை ஏமாற்றி 36 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த...
சென்னை..
சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருணா (வயது 36). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி...
அத்துமீறிய காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
மயிலாடுதுறை..
மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் ரம்யா(வயது 28). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது,
அங்கு ஒரு பேக்கரியில் மாஸ்டராக...
திருமணம் தாண்டிய உறவு… பல நாட்களாக காணாமல் போன பெண் : கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியை எடுத்த எருமைவெட்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. 36 வயதாகும் இவர், பள்ளி பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அமுதா என்ற பெண்ணுடன்...
கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி : கடைசியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவருக்கு வயது 36 ஆகும். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. இவருக்கு வயது...
ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன் : 25 வருடத்துக்குப் பின்னர் நடந்த அதிசயம்!!
கேரளா...
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருக்காச்சல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு ராம் பாய் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம்...
மாப்பிள்ளைக்கு 100 பொண்ணுக்கு 96… நடைபெற்ற திருமணம்.. வியந்துபோன ஊர் மக்கள்!!
கிருஷ்ணகிரி....
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார்.
அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர்...
















