கூச்சலிட்டும் யாரும் வரவில்லை… கணவன் மனைவிக்கு நடந்த விபரீதம்!!
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (54). இவரது மனைவி சுனிதா (50). தம்பதிக்கு சாய் சந்த், கோபி சந்த் என 2 மகன்கள்...
40 வருடங்களாக மழைநீர் மட்டுமே… நோய், நொடி இல்லாமல் வாழும் தம்பதி : சுவாரஸ்ய தகவல்!!
கீழ்சீசமங்கலம்..
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே...
பிரிந்து சென்ற மனைவி திரும்பி வர மறுத்ததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு!!
வாலாஜாப்பேட்டை..
வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11...
ஷேர் சாட் மூலம் பல கல்லூரி பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் : மனைவி எடுத்த...
சென்னை...
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர்...
முதலிரவு அறையில் கதறிய மணப்பெண்… திடீரென அலறிய ஓடிய மாப்பிள்ளை : உள்ளே சென்றதும் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
நாகப்பட்டினம்..
நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது....
ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஓடி வந்த ரயில்வே காவலர்.. பதறிய பயணிகள் : பரபரப்பு சம்பவம்!!
மும்பை...
மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களும் ஒன்று பைகுல்லாவில் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அங்கு பயணிகள் புறநகர் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை நோக்கி ஒரு...
4 வயது குழந்தையின் காலை தீவைத்து எரித்த கொடூரம்.. தாய் மற்றும் காதலன் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
கேரள...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒசத்தியூரைச் சேர்ந்தவர ரெஞ்சிதா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து...
கள்ளக்காதலியால் தெருவுக்கு வந்த பைனான்சியர் : மாடல் சுவாதி வழக்கில் பகீர் தகவல்!!
சென்னை...
சென்னை, பூந்தமல்லி முத்து நகரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு 40 வயதாகிறது. பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சேகர் தனது தம்பி ராஜேஷ் (37) அவரது குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வீட்டில் சடலமாக மீட்பு : சிக்கிய கடிதம்!!
இந்தியா....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவின் ஹம்பாலாவை சேர்ந்தவர் சுக்விந்தர். காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில...
ஏமாற்றிய பேஸ்புக் காதலன்… விரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு : சிக்கிய ஆடியோ பதிவு!!
சென்னையில்..
சென்னையில் பேஸ்புக் காதலன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கல்லூரி மனைவி கீர்த்திகா. இவர்...
















