ஆண் நண்பர்களுடன் கொண்டாட்டம்… மது போதையில் தள்ளாடிய தோழிகள்!!
கன்னியாகுமரியில்..
காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது...
குழந்தையை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் நரேந்திரன் – காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் சமியுக்தா என்ற பெண்...
இதற்காக தற்கொலையா? பாடசாலை மாணவியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்று பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்...
‘பெண் குழந்தை பிறந்ததற்காக நான் என்ன செய்வேன்’… வீடியோ வெளியிட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தை பிறந்ததால் கணவன் வீட்டால் துரத்தி அடிக்கப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு...
காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்… இப்படி ஓர் நன்றிக்கடனா!!
மயிலாடுதுறையில்..
காவலர்கள் வீட்டில் காவலாளி போல் இருந்த ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள்...
காக்க வைத்த மருத்துவரை தாக்கிய முதலமைச்சர் மகள்.. வைரலாகும் வீடியோ!!
மிசோரம் மாநிலத்தில்..
முன்பதிவு இல்லாமல் சந்திக்க மாட்டேன் என மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த மிசோரம் முதல்வரின் மகள் மருத்துவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிசோரம் மாநிலத்தில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி...
வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய் : காதலனுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!!
நாகர்கோவில்லில்..
இந்திய மாநிலமான தமிழகத்தில் இளம் காதல் ஜோடிகள் மின்விசிறியில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணவரை இழந்து தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன்...
உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சமபவம்!!
சென்னையில்..
சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர்.
விஜய்...
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு...
இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி : பழைய போனை பார்த்த மாமனாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்த அக்பர்...
















