Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. பயத்தில் தற்கொலை செய்த காதலன் : நடந்தது என்ன ?

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தோடபிட்டரகல்லு என்ற பகுதியை சேர்ந்தவர் அனுபல்லவி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால் அனுபல்லவி நவீன்குமாருடன்...

தண்ணீர் பிடிக்க சென்றபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஈரோட்டில்.. பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில்...

34 வயது லாறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து...

ஒன்பது ஆண்டுகள் முன் கடத்தப்பட்ட பூஜா மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?

0
பூஜா.. 9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும் மீண்டு வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் இந்த சிறுமி. 9 ஆண்டுகளாக...

ரூம் போட்டு காதலியின் கழுத்தை அறுத்த இளைஞன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிட்டும் உண்மைகள்!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதியரசன் (32). இவரும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த...

ஆண் துணை தேவையில்லை : தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை : ஆடிப்போன ரசிகர்கள்!!

0
குஜராத்தில்.. நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த...

செல்போன் சார்ஜர் வெடித்து கூலி தொழிலாளி பரிதாப பலி : ஓலை வீட்டில் தூங்கியவருக்கு நேர்ந்த சோகம்!!

0
ஈரோடு மாவட்டத்தில்.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூழைமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). BA பட்டதாரியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது இவர்களுக்கு...

மகளின் தலையை வெட்டி தனித் தனியாக வீசிய பெற்றோர் : சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் காதலனை காண சென்ற மகளின் தலையை பெற்றோரே துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் அருகே...

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
திருவாரூர்.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மருத்துவர் காயத்ரி கடந்த வியாழன் அன்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரித்து...

மனைவியின் மாஸ்டர் பிளான் தெரியாமலேயே உயிரைவிட்ட கணவன் : பரபரப்பு சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில்...