வயிற்று வலி… இளைஞனுக்கு அறுவை சிகிச்சை செய்த போது வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சௌபாஸ்னி ஹவுசிங் போர்டில் 36 வயதுடைய இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி வந்ததால் மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு பரிசோதனை...
தொடரும் தற்கொலைகள் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
திருவேற்காடு பகுதியில்...
“அவளுக்காக தான் ஆணா மாறுனேன்..” காதலுக்காக போராடிய பெண் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
திண்டுக்கல்லில்..
தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும்...
அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் : கேக் வெட்டி கொண்டாடி மொத்த குடும்பமும் தற்கொலை.. அதிர்ச்சியை சம்பவம்!!
இந்தியாவில்..
உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் ஷைலேந்திரகுமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பெயர் பிரச்சி. இந்த நிலையில் ஷைலேந்திரகுமாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் ஆகும்.
அன்றைய தினம் குடும்பத்துடன் கேக் வெட்டிய ஷைலேந்திரகுமார்,...
பட்டப்பகலில் புது மாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம் : கதறிய மனைவி!!
தமிழகத்தின்..
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவரது மகன் சாலமன்(வயது 24). இவருக்கும், திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நேற்று...
15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த விபரீதம்!!
ஆந்திரா..
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், மற்றொரு பக்கம் ஆண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும் அதிகரித்து...
டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல் : எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவருக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை..
சென்னையில் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன....
பேராசிரியை மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
உத்திரப்பிரதேசம்...
வரதட்சனை கொண்டு வராததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கணவனே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
மாப்பிள்ளை இல்லாம தனியா கல்யாணம் பண்ணி வைரலான பெண்.. அடுத்த கட்ட பிளானுக்கும் இப்போ ரெடி!!
குஜராத்..
குஜராத்தின் வதோதரா பகுதியில் வசித்து வரும் ஷாமா பிந்து என்ற பெண், ஜூன் 11ஆம் தேதி, தனியாக திருமணம் செய்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயர். இது குறித்து பேசி இருந்த ஷாமா...
காதல் மனைவியை அருவிக்கு அழைத்து சென்ற கணவன் : பின் நடந்த கொடூர சம்பவம்!!
சென்னை..
சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி பால்கிஸ் (39). இவர்களின் மகள் தமிழ் செல்வி (21). பாடிய நல்லூர், ஜோதி நகரை சேர்ந்தவர் மதன் (25), இவர், மெக்கானிக்,...
















