40 நாட்களின் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சிறுவன் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கல்லப்பாடிகிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ்.
சம்பவத்தன்று சுரேஷ் தனது நண்பர்கள் சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் நீர்வீழ்ச்சியில்...
கணவனை கொன்றுவிட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : அதிர்ந்துபோன போலீஸ்!!
கேரளா…
கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும்...
மாமியாருக்கு மருமகனால் நடந்த கொடூரம் : கதறும் குடும்பம்!!
சென்னை...
சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு...
நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அம்பத்தூர்...
அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம்...
திருநங்கையாக மாறிய மகன்… கேலி பேசிய அயலவர்கள் : தாய் எடுத்த விபரீத முடிவு!!
சேலம்...
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து...
காதலன் இறந்த சோகத்தில் 16 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...
மாணவிகளின் மானம் காக்க பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த கொடூர சம்பவம்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில்,...
காதலன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...
தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்!!
சென்னை...
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...
யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
சென்னை...
தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச்...