20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் : YOUTUBE மூலம் கண்டுபிடித்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!
மும்பையில்..
20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஹமிதா பானு. தனது குடும்ப வறுமை...
வீட்டில் புது மனைவி… ஓட்டலில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசம் : கையும் களவுமாக சிக்கிய கணவனுக்கு நேர்ந்த...
ஆந்திர மாநிலம்...
திருமணமான ஒரு சில நாட்களில் கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசத்தில் ஈடுபட்ட நிலையில் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதிக வரதட்சணை பெற்று திருமணம்...
வெளிநாடு சென்ற கணவன்… மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய் : வெளியான பகீர் சம்பவம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிகிச்சை...
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் : 4 வது மனைவி எடுத்த முடிவால் சிக்கிய...
புதுச்சேரி...
திருமணங்கள் ஆயிரங்காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பழமொழி உண்டு ஆனால் இன்றோ ஒரு திருமணம் செய்ய 90ஸ் கிட்ஸ் அல்லோலப்பட்டு வரும் நிலையில், ஒரே நபர் 5 பெண்களை திருமணம் செய்து...
ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் : திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம்!!
சென்னை...
சென்னை, பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷ்யாம். அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கும், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில்,...
அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதற்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா? மகனின் பிரம்மாண்ட பிளான்!!
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். இவர் கடந்த 33 ஆண்டுகளாக, கேசர்புரா பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனது பணிக்காலம்...
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா : இப்படி கூட சாதனை செய்யலாமா?
ரோஜா..
தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக தென் இந்திய சினிமாக்களில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. இதன் பின்னர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்த ரோஜா, அவ்வப்போது சினிமாக்களில் தலை காட்டி வந்தார். கடந்த...
காதல் மனைவியை காட்டுக்கு அழைத்து சென்று கணவர் செய்த கொடூரம் : CCTVயால் சிக்கிய பரிதாபம்!!
சென்னை..
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவனே கத்தியால் குத்திய நிலையில், இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் மதன் (22). இவரும்...
நூற்றுகணக்கான முறை பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
மேற்கு வங்காளம்..
சிறுமி ஒருவர் நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டு, பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம்...
நடு வீதியில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!
விபத்து..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (17), பனையூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகிய மூவரும் ஒரே பைக்கில்...
















