நோய் தீவிரத்தால் அவதிப்பட்டு வந்த கணவன் : அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்!!
தேனி மாவட்டம் கும்பம் கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மனோஜ் (32) மற்றும் தீபிகா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில்,
மனோஜுக்கு நாள்பட்ட உடல்...
உடலுறவின் போது கள்ளக்காதலனைக் கொன்ற இளம்பெண்!!
தனது நிர்வாண வீடியோவையும், உல்லாசம் அனுபவித்ததையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால்,
கள்ளக்காதலனுடனான உடலுறவின் போது, கத்தியால் கள்ளக்காதலனைக் குத்திக் கொலைச் செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது...
கல்லூரிக்கு சென்ற மாணவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. காதலன் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிபா, எம்.எஸ்.சி படித்து வந்தார். ஷிபா கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் வந்த ஒரு இளைஞர், ஷிபாவிடம், உன்னிடம் தனியாகப் பேச...
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சடலமாக மீட்பு!!
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவரது மனைவி பிரியா....
சித்தி மகள் மீது தீராக் காதல்.. இடையூறாக இருந்த 2 வயது குழந்தையைக் கொலை செய்த கொடூரம்!!
சகோதரி முறையுள்ள சித்தி மகள் மீது தீராத காதலில் இருந்து வந்த சகோதரன், திருமணமாகி 2 வயது மகன் உள்ள சித்தி மகளிடம் மீண்டும் தனது காதலைக் கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதில்,
அந்த...
பெற்றோர்களைக் கொன்று மொத்த வீட்டையும் கொளுத்திய மகன் : சொத்துக்களைத் தர மறுத்ததால் விபரீதம்!!
சொத்துக்களை மொத்தமாக தன் பெயருக்கு எழுதி தர மறுத்த பெற்றோர்களைக் கொன்று விட்டு, மொத்த வீட்டையும் கொளுத்தி விட்டு, அங்கிருந்து மகன் தப்பியோடிய நிலையில், போலீசார் மகனை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம்...
கணவனின் கிட்னியை விற்று கிடைத்த பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்.. மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்ரெயிலில், ஒரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்க கட்டாயப்படுத்தினார்.
இதற்கு நிதி நெருக்கடி மற்றும் மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு போதுமான...
கள்ளக்காதல் உறவுக்கு தடை மனைவியை தனியாக அழைத்துச் சென்று கணவன் செய்த கொடூரம்!!
அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ். அவருக்கு இலக்கியா என்ற 31 வயது மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்களின் அறிமுகம் படிப்படியாக காதலாக மாறியது....
துபாய் லொட்டரியில் ரூ.2.35 கோடி வென்ற திருநெல்வேலிக்காரர்!!
துபாயில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.2.35 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41) (Peer...
மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்த இளைஞன்!!
இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள்...
















