Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

முதலிரவு முடிந்த 4வது நாளில் நகை, பணத்துடன் எஸ்கேப்பான மனைவி!!

0
தங்களது மகனுக்கோ, மகளுக்கோ வரன் பார்க்கும் பெற்றோர்களே உஷாராக இருங்க. புற்றீசல் போல முளைத்து விட்ட தரகர்கள் மூலமாக நடைபெறுகிற பல திருமணங்கள் பிரச்சனைகளில் முடிகின்றன. பல இடங்களில் லட்சங்களில் தரகு தொகை வாங்கும்...

கோலம்போடும்போது உறவினரை கொலை செய்தது ஏன்? மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததாக இளைஞர் வாக்குமூலம்!!

0
கோலம்போடும்போது பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமியின்...

கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஊர்காடு, மேலக்காலனி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (30). இவரது மனைவி சுதா (28). பேச்சிமுத்து அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து...

கும்பமேளாவில் பக்தர்கள் ஆற்றில் போடும் காணிக்கை மூலம் தினமும் ரூ.4000 சம்பாதிக்கும் நபர்!!

0
மகா கும்பமேளாவில் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையின் மூலம் நபர் ஒருவர் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம்...

நீ அழகாக இல்ல.. கணவரின் தொடர் அவமானம்.. சித்திரவதைக்கு பலியான பெண்!!

0
கடந்த வாரம் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட...

வழுக்கை தலையுடன் திருமணம் செய்துகொண்ட மணப்பெண்!!

0
மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெரும்பாலான மணப்பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் அவர்களின் தோற்றம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். இருப்பினும் மணப்பெண் ஒருவர்...

ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐடி நிறுவனம்!!

0
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூர்...

சோறு காலியானதால் தகராறு காவல் நிலையத்தில் நடைபெற்ற திருமணம்!!

0
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷாவில்  ராகுல் பிரமோத், அஞ்சலி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீடு தரப்பில்...

கள்ளக்காதலியுடன் உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
போலீசார் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக விரக்தியில் இருந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை...

’அவன் என்ன ஏமாத்திட்டான்’விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள ஹெப்பலகுப்பே கிராமத்தில் வசிக்கும் 23 வயதுடைய பாவனா, பெங்களூரு ஞானபாரதி பல்கலைக்கழகத்தில் 2 ஆம் ஆண்டு எம்.ஏ. படித்து வருகிறார். இதற்காக பாவனா அங்குள்ள...