கிணற்றில் பிணமாக மிதந்த 17 வயது பள்ளி மாணவர் : அதிர்ச்சித் தகவல்!!
திருத்தணி..
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூரின் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில், பள்ளி மாணவர் ஒருவரது சடலம் மிதப்பதை சிலர்...
எருமை மாட்டின் மீது தீராத காதலால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா கிராமத்தைச் சேர்ந்த பைனி கெவாட் 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார்.
இவரது மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் ஊற்றுவது...
தாய்ப்பால் கொடுக்கும்போது இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார்...
மாதவிடாய் இருந்ததால் மாணவியை விலக்கி வைத்த ஆசிரியர் : நடந்த சோகம்!!
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் தேவ்கான் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு...
மாம்பழத்துக்காக 5 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா!!
உத்திர பிரதேசம்...
உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணனுக்கு கைரு...
பள்ளியின் 17 வயது மாணவி சரளா தற்கொலை : தோழிகள் கூறியுள்ள அதிர்ச்சித் தகவல்!!
மாணவி சரளா..
தமிழகத்தின் திருவள்ளூர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்தது தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம் : 28 நாட்களில் பெண்ணின் தந்தை செய்த வெறிச்செயல்!!
தமிழக மாவட்டம்..
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி...
என் சாவுக்கு மாமியார்தான் காரணம்… ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு!!
சென்னை.....
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில்...
5ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் கதறவிட்ட தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அருகே தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு வயது 52. இவர் ஏற்கனவே முன்பிருந்த பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில்...
திருட வந்த இடத்தில் இளைஞன் செய்த செயலால் அதிர்த்துப்போன குடும்பத்தினர்!!
தமிழகம்..
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லா என்பவர்...
















