Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவு : நடந்த விபரீதம்!!

0
ஆந்திர..... எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரை...

போலீஸ் வேலை கிடைத்ததும் காதல் கணவனை கழற்றிவிட்ட மனைவி : திருமணம் செல்லாது என கூறி அதிர்ச்சி!!

0
பீகார்.. போலீஸ் வேலை கிடைத்தவுடன் காதல் கணவனை மனைவி கழட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கணவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம்...

காதலிக்க மறுப்பு… இளைஞரின் மரண தண்டனை நேரலை : அதிரவைக்கும் பின்னணி!!

0
எகிப்தில்..... எகிப்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த கொடூர இளைஞரின் மரண தண்டனையை நாடு முழுக்க நேரலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் தனது காதலை ஏற்க மறுத்த வகுப்பு தோழியை...

மகளுடன் நெருங்கி பழகிய நபரை எச்சரித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

0
பழனி..... பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த...

கணவனின் இறப்புச் செய்தியைக் கேட்டு மனைவிக்கு நேர்ந்த சோகம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!

0
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68). இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு...

வாயில் விஷத்தை ஊற்றி கொலை? மாணவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணை தீவிரம்!!

0
திருவரம்பூர்.... கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். திருவரம்பூர் நொச்சி வயல் புதூர்...

பள்ளி மாணவி தற்கொலை : ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...

அண்ணன் இறந்த நிலையில் அண்ணி நடத்தையில் ஆவேசமடைந்த மைத்துனனின் வெறிச்செயல்!!

0
உத்தர பிரதேசம்.. அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்த்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அண்ணி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத்...

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக் கொலை : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை...

கனடா விசா நிராகரிக்கப்பட்டதால் கணவர் குடும்பத்தின் செயலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
பஞ்சாபி... கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28)...