Friday, July 31, 2026

இந்திய செய்திகள்

பெற்றோர் கையால் பறிபோன மகனின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மதுரை.. மதுரை சொக்கலிங்கம் நகர் பகுதியில் நாகராஜன் குருவம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வடை கடை வைத்து வாழக்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய...

ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்ததால் உடைக்கப்பட்ட பென்ச் : பின்னணி என்ன?

0
கேரளாவில்... கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அங்கு பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் மேயராக...

திருமணத்தில் சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த மணமகன் : பின்னர் நேர்ந்த சோகம்!!

0
கர்நாடகா... கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் - விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை...

இரயில் முன் பாய்ந்த தங்கை… புடவைக்காக பறிபோன உயிர் : நடந்தது என்ன?

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு...

கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாள்...

மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் : மனதை கலங்கடித்த சம்பவம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் வசிப்பவர் குசுமாதேவி. இவரது கணவர் ஷியாம்பிஹாரி. கடந்த 14ம் தேதி அன்று குசுமாதேவியை அவரது கணவர் ஷியாம்பிஹாரி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். இந்த...

கணவனை கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான மனைவி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள சாக்கி நாக்காபகுதியில் வசித்து வருபவர் நசீம் கான் (வயது 22). இவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவரும், இவரது தனிக்குடித்தனம்...

மதுவால் நடந்த விபரீதம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் சின்ன தம்பி. இவரது மகன் சரவணன் (44). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சரித்திர ரவுடியான இவர் லாரி ஓட்டி...

இன்றைய ராசிபலன் (23-07-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம்...

வயசான அப்பா அம்மாவை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை போகும் மகன் : கலங்கவைக்கும் வீடியோ!!

0
பீகார்.. பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். இருப்பினும் சிலர் வயதான...