மெட்ரோவில் ரயிலில் நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம் : வீடியோவால் வசமாக போலிஸிடம் சிக்கிய இளம்பெண்!!
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது..
நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் 'ஆண்டே...
குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!
கேரளா..
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த கடையங்காடு என்ற இடத்தில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சபரி என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை...
கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை… நேரில் பார்த்த மகன் செய்த கொடூர செயல்!!
சென்னை..
சென்னை வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(48). கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி கடந்த 2009ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து, செல்வம் தனது...
திருடிய பைக்கை திருப்பி கேட்டதால் ஆத்திரம் : இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின் இருசக்கர வாகனம்...
மாணவியை கேபினுக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து வக்கிரம் செய்த ஆசிரியர்!!
குஜராத்..
பள்ளி மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து பள்ளி முதல்வர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி முதல்வரின் காம லீலைகள் சகிக்கமுடியாத...
புது மனைவியை ஆபாச வீடியோ பார்க்கச் சொல்லி தொல்லை கொடுத்த சைகோ கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
கர்நாட கா..
திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் புது மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கணவன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட...
மனைவி மகனுடன் திடீரென காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர் : சிக்கிய முக்கிய கடிதம்!!
மஹாராஷ்டிரா..
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நிதி பிரச்சனையால் தனது காரில் குடும்பத்துடன் தீ வைத்துக்கொண்டார்.
நாக்பூர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார், ஆனால் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவியும்...
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு இளைஞனால் அரங்கேறிய விபரீதம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜின் மகள் கீர்த்தனா. கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை...
நடு ரோட்டில் மனைவியை வெறி தீர குத்திய கணவன் : செய்வதறியாது தப்பியோடிய மக்கள்!!
மத்திய பிரதேசம்...
கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த...
மது போதையில் அட்டகாசம் கணவன்.. மனைவி செய்த கொடூரம்!!
சென்னை....
சென்னையில் வசித்து வருகின்றனர் சரவணன் - முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு திவ்வியபாரதி, தனலட்சுமி, சூர்யா என 3 பிள்ளைகள் உள்ளனர். ராயபுரத்தில் உள்ள எம்.சி ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்துவரும்...
















